Breaking
Sat. Apr 20th, 2024

-Al Mashoora-

மகிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சி காலத்தில் (2012) திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ரக்பி விழையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் சடலம் மேலதிக விசாரணைக்காக (02.08.2015) தெகிவளை மைய்யவாடியில் தோண்டி எடுக்கப் பட்டது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *