Breaking
Sat. Apr 20th, 2024

மன்னார், மாந்தை, அந்தோனியார்புரம், நெடுங்கண்டல், பெரியமடு, விடத்தல் தீவு, சாலம்பன், பள்ளிவாசல்பிட்டி, சொர்ணபுரி, ஆட்காட்டிவெளி, புதுக்குடியிருப்பு, மினுக்கன் மற்றும் வட்டக்கண்டல் பகுதிகளுக்கு இன்று (30) விஜயம் மேற்கொண்ட மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், அந்தப் பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், தனது விடுதலைக்காகப் பிரார்த்தித்தமைக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

Related Post