Breaking
Wed. Apr 24th, 2024
இலங்கைக்கான  இந்திய உயர்ஸ்தானிகராக டரான்ஜித் சிங் சந்து நியமிக்கப்ப ட்டுள்ளார்.
வை.கே.சிங்ஹா பிரிட்டனுக்கான  தூதுவராக நியமிக்கப்படவுள்ள நிலையில், புதிய இந்திய உயர்ஸ்தானிகராக டரான்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளதாக நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் கொன்சூ லராக அவர் செயற்பட்டிருந்தார்
2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலும் டரான்ஜித் சிங் சந்து இலங்கையில்   பணியாற்றியிருந்தார்.
ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முன்னெடுத்த அவர், 1988 ஆம் ஆண்டு இந்திய வெளிவிவகார சேவையில் இணைந்து கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *