Breaking
Thu. Apr 25th, 2024

காத்தான்குடியில் 379சத்தொச கிளை இன்று 2017.06.10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான லோகநாதன், கலீல், கண்னண், மகளிர் இணைப்பாளர் திருமதி மீனா ,கட்சியின் செயலாளர் சுபைதீன் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *