Breaking
Wed. Apr 17th, 2024

பாராளுமன்ற உறுப்பினரும் , திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் தொடர் முயற்சியின் பலனாக

பல்ககலைக்கழக கல்லூரி; திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் அமைப்பதற்கான அமைசரவை அனுமதிக்காக தொழில் திறன் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதோடு , ரூபா 434 மில்லியன் நிதியில் மேற்படி பலகலை கழக கல்லுரி அமைபதட்கு அனுமதியளித்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *