Breaking
Fri. Apr 19th, 2024

இன்று கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குரங்கு பாஞ்சான் மஜீத் நகர் வித்தியாலதிட்கு இன்று அரசாங்க அதிபர் காரியாலய பொறியியலாளர் சகிதம் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினரர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் பாடசாலையில் அமைக்கப்டவிருக்கின்ர 20’ X 60’ கட்டிடம் அமைப்பிற்கு தேவையான மேலதிக ஐந்து இலட்சம் ரூபா நிதியினை மீள் குடியேற்ற அமைச்சை தொடர்பு கொண்டு பெற்றுகொடுக்கபட்டது.

மேலும்ஆசிரியர்கள் , பெற்ரோர்களுடன் பாடசாலை அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் பாடசாலைக்கு அருகிலுள்ள காணியினை பாடசாலை மைதான விஸ்தரிப்புக்கு பெற்று கொடுக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருகின்றது.

அத்துடன் இந்த பாடசாலை போர்சூழ லின் பின்னர் ஆரம்பிக்கும் காலப்பகுதியில் பாடசாலைக்கு மைதான புனரமைப்பு , எல்லைகளுக்கு பாதுகாப்பு வேலியமைத்தல் போன்ற வேலைகளுக்கு மாகாண சபை உறுப்பினராக , பாராளுமன்ற உறுப்பினராக தொடராக பாங்களிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *