Breaking
Thu. Apr 25th, 2024

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் உள்ளிட்ட குழுவினர், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்குமிடையிலான…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விண்ணப்பம் கோரல்!

2022 இல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட ஆர்வமுள்ள அபேட்சகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.   போட்டியிட விரும்புவோர்…

Read More

சியல்கோட் சம்பவத்துக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கண்டனம்!

பாகிஸ்தான், சியல்கோட்டில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கு மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.…

Read More

“சமூகப்பற்றாளர் பஷீர் நியாஸ்தீனின் மறைவு கவலை தருகின்றது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

சமூகத்துக்காக தமது வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட சகோதரர் பஷீர் நியாஸ்தீனின் மறைவு தமக்கு கவலையளிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

Read More

நிந்தவூர் பிரதேச சபையின் பட்ஜெட் ஏகமனதாக நிறைவேற்றம்! – மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினர் சத்தியப்பிரமாணம்!

  நிந்தவூர் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.   நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர்…

Read More

அமரர் மங்கள சமரவீரவின் நினைவஞ்சலி நிகழ்வில் பங்கேற்ற மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மறைந்த முன்னாள் அமைச்சர், நண்பர் மங்கள சமரவீரவின், மூன்று மாத நினைவை முன்னிட்டு, இன்று (25) பொரல்ல, ஜயரத்ன மலர்ச்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவஞ்சலி…

Read More

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி விபத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் விஜயம்!

நேற்று (23) கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு இன்று (24) விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்…

Read More

“‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணியின் தலைவரை மாற்றுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றுவிக்கப் பட்டதனாலேயே, யுத்தம் முடிவடைந்தும் இந்த நாடு இன்னும் முன்னேற்றம் அடையாதிருப்பதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்…

Read More

“கிண்ணியா – குறிஞ்சாக்கேணி போக்குவரத்தில் பாதுகாப்பான மாற்றுப் பாதை இல்லாமையே அனர்த்தத்துக்கு காரணம்” – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலம் அமைத்தலின் போது, பயணிகளுக்கென பாதுகாப்பான மாற்றுப் போக்குவரத்து ஒன்று அமைக்கப்படாமையின் காரணமாகவே பேரனர்த்தம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மக்கள் காங்கிரஸ்…

Read More

கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்!

2021.11.22 ஊடக அறிக்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின்…

Read More

2022 வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம்!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீது நாளை (2021.11.22) நடைபெறவுள்ள வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர்…

Read More