Breaking
Thu. Apr 25th, 2024

“வடக்கு மக்களின் ஆணையை பெற்றவர்கள் அந்த மக்களுக்கான அபிவிருத்தியை முடக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வது வேதனை” முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!

-அமைச்சரின் ஊடகப்பிரிவு- வடக்கு மக்களின் ஆணையைப் பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், அந்த மக்களுக்கு எங்களால் மேற்கொள்கின்ற அபிவிருத்திகளை முடக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர் என்று அகில…

Read More

வவுனியா மாவட்ட மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியின் யானைச் சின்னத்தில்…

Read More

“சிறுபான்மைச் சமூகத்தின் அர்ப்பணிப்பினால் உருவாக்கப்பட்ட ஆட்சித் தலைவர்கள் நன்றிகெட்டதனமாக நடக்கக் கூடாது” திருமலையில் அமைச்சர் ரிஷாட்!

  -ஊடகப்பிரிவு- மரத்துக்கும் யானைக்கும் வாக்களித்துப் பழகிப்போன கைகள் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மயிலின் பக்கம் திரும்பியுள்ளதால் மக்கள் காங்கிரஸ் பல உள்ளூராட்சி சபைகளைக்…

Read More

“அக்கரைப்பற்று மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லை” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மறுப்பு!

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று மாநகரசபையின் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு நிராகரிப்பு தொடர்பில் எந்தவோர் இரகசிய உடன்பாடும் இல்லையெனவும், சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய காங்கிரஸின்…

Read More

பிரதியமைச்சர் பைசல் காஸிமின் செயலாளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பைசல் காசிமின் செயலாளர் அன்வர்தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்…

Read More

‘தனி மரங்கள் தோப்பாகாத நிலையிலேதான், தோப்புக்கள் மூலம் சமூகத்துக்கான விடிவைப் பெற முயற்சிக்கின்றோம்’ ஹனீபா மதனி தெரிவிப்பு!

  -ஊடகப்பிரிவு- கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகள் உருப்படியாக எதையுமே செய்யவில்லை எனவும், தங்களது பிரதிநிதித்துவத்தையும், அதிகாரத்தையும்…

Read More

தம்பலகாமம் பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- தம்பலாகமம் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எச்.அலீபுல்லாஹ்வின் இல்லத்தில்…

Read More

திருகோணமலை மாவட்ட மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகேணமலை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை, அகில இலங்கை…

Read More

‘நாங்கள் வடித்த கண்ணீருக்கு விடிவு பிறந்துள்ளது’ ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வேட்பாளர் கலந்துரையாடலில் ஜவாத் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்ற தனிமனித ஆளுமையில்  கொண்டிருக்கும் நம்பிக்கையினாலேயே, நாம் அவருடன் இணைந்து பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்று முன்னாள் பிரதி…

Read More

மருதமுனை இளைஞர் அணியுடனான சந்திப்பில் அமைப்பாளர் சித்தீக் நதீர் பங்கேற்பு!

–ஏ.எச்.எம்.பூமுதீன்– மருதமுனை இளைஞர் குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை அமைப்பாளரும், நாவிதன்வெளி மற்றும் மருதமுனை பிரதேச இளைஞர் அமைப்பாளருமான சித்தீக் நதீருக்கும்…

Read More

மக்கள் காங்கிரஸின் கொள்கை விளக்க ஒன்றுகூடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் நிந்தவூர்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில்  போட்டியிடவிருக்கும் வேட்பாளர் அறிமுகமும், கொள்கை விளக்க ஒன்று கூடலும் தலைமை…

Read More

நிந்தவூரில் மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு பரிமாணம் – மகளிர் அணி உருவாக்கம்!

-முர்ஷிட் முஹம்மத்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை…

Read More