Breaking
Fri. Mar 29th, 2024

திவுறும்பொல அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- குருநாகல், திவுறும்பொல ஜாமிஆ மனாருல் ஹுதா அரபுக் கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள்…

Read More

விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில் ஐ.தே.க பட்டியல் வேட்பாளர் நஜிமுத்தீனின்  விளையாட்டுக் கழக உறுப்பினர்களுடனான…

Read More

“மக்கள் காங்கிரஸ் கிழக்கில் பாரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும்” பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித் வாழைச்சேனை- நடைபெறவுள்ள ஊள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியான பாரிய மாற்றத்தினை கொண்டுவரவுள்ளதாக…

Read More

நிந்தவூர் பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக நிந்தவூர் பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை நேற்று (21) அம்பாரை மாவட்ட…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிபாரிசில் நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலை தரமுயர்வு!

  -ஊடகப்பிரிவு-   முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நற்பிட்டிமுனை அமைப்பாளரும், சி.எம்.முபீத் மற்றும் நற்பிட்டிமுனை அல்-கரீம்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் பானகமுவ பாடசாலைக்கு புதிய மக்தப் கட்டிடம்!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், பானகமுவ மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்த பாடசாலை…

Read More

குறைந்த வருமானம் பெறுபவர்களின் வீடுகளுக்கான மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மேல்மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட…

Read More

‘பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் அரசியலிலே புதுமுகம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

  -முர்ஷித் வாழைச்சேனை- அரசியலிலே புது முகம் ஒன்றை பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அவரை வெற்றிபெறச் செய்தால் இப்பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்களைப் போன்று,…

Read More

“மக்கள் காங்கிரஸிலிருந்து ஒரு போதும் வெளியேற மாட்டேன்” சிராஸ் மீராசாஹிப் அறிவிப்பு!

-சிராஸ் மீராசாஹிப்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும், வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான…

Read More

மு.கா தனிமனித செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை வெற்றிகொள்ள வியூகம் வகுக்கும் நிலையில் உள்ளது!

-துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்- மு.கா என்ற கட்சியில் தும்புத்தடியை நிறுத்தினாலும் அதுவெற்றி பெறும் என்ற ஒரு காலம் இருந்தது. தற்போது அது முற்றுமுழுதாக…

Read More

மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் ஆதரவாளர்களுக்கான 02 ஆம் கட்ட ஒன்றுகூடல்!

-முர்ஷிட் முஹம்மத்- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் ஆதரவாளர்களுக்கான இரண்டாம் கட்ட ஒன்றுகூடல், அகில இலங்கை…

Read More

ஐ.தே.க முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து மக்கள் காங்கிரஸில் போட்டி!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்ட உடுநுவர பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான உடையார், நஸார் மற்றும் ஹனீபா ஆகியோர் அமைச்சர்…

Read More