Breaking
Fri. Apr 19th, 2024

‘அப்துல் ரஸாக் (நளீமி) அவர்களின் மறைவு எம்மை வேதனையடையச் செய்துள்ளது’- மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், முன்னாள் மாகாண சபை வேட்பாளருமான தோப்பூரைச் சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் ரஸாக் (நளீமி) அவர்கள் விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி…

Read More

“மங்கள சமரவீர போன்ற ஜனநாயகவாதிகள் ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருந்தால் நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்திருக்கும்”

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து அரசியல் செய்த பெருமகன் அவர்” - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!   “மங்கள சமரவீர” போன்ற ஜனநாயகவாதிகள் நாட்டின்…

Read More

“பயங்கரவாத தடைச் சட்ட திருத்தத்தில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை”; அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை உடனடியாக நிறுத்துங்கள் என ரிஷாட் எம்.பி கோரிக்கை!

பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தில் எந்த விதமான மாற்றங்களையும் நாம் காணவில்லை எனவும், இதன்மூலம் சர்வதேசத்தை ஏமாற்றி விட முடியும் என்று நினைக்காமல் பாதிக்கப்பட்டவர்களின்…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு!

எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுத்து வரும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், எத்தனை வேலைப்பளுகள் இருந்தாலும், மாதத்தில் 02/3 வாரம் மக்கள் சந்திப்புக்களை கட்டாயம்…

Read More

“பரீட்சாத்திகளின் இலக்குகள் ஈடேற பெற்றோருடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

பரீட்சாத்திகள் அனைவரும் தங்களது அபிலாஷைகளை அடைந்துகொள்ள இறைவன் துணைபுரியட்டும். பரீட்சை என்பது கற்றலின் அடைவுமட்டத்தை அளவிடும் பிரதான அளவுகோல் மாத்திரமே! வழிகாட்டியல்ல என்பதையும், உயர்தர…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு மன்னாரில் மகத்தான வரவேற்பு!

கடந்த வாரத் தொடர்ச்சியாக, மன்னாருக்கு இன்று காலை (05) விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்,…

Read More

“நாட்டின் சகல பிரஜைகளும் சுதந்திர புருஷராக மதிக்கப்பட வேண்டும்” – சுதந்திர தின செய்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

நாட்டின் சுதந்திரத்தை சகலரும் அனுபவிக்குமளவில், புதிய அரசியலமைப்பும் ஆட்சியும் இருக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்…

Read More

நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தின் முதல் பொது நூலகம் திறப்பு!

நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தின் நீண்ட காலத் தேவையாக இருந்த பொது நூலகம், நேற்றைய தினம் (02) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில்…

Read More

நிந்தவூர், அட்டப்பள்ளம் இந்து மயானம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது!

நிந்தவூர், அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவிருந்த மயான பூமிக்கான நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில், நேற்றைய தினம் (02) குறித்த…

Read More

பொது சமூக சேவைகள் அமைப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கி வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று (31) விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தனது…

Read More

“மாநகர சபை உறுப்புரிமை எனும் அமானிதத்தை முடியுமான அளவு சரியாக செய்திருக்கின்றேன்” – பீ.எம்.ஷிபான்!

"என்மீது சுமத்தப்பட்ட 'மாநகர சபை உறுப்புரிமை' எனும் அமானிதத்தை, என்னால் முடியுமான அளவு சரியாக செய்திருக்கின்றேன்" என்று கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் பீ.எம்.ஷிபான்…

Read More

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்றும் விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் !

மன்னார், மாந்தை, அந்தோனியார்புரம், நெடுங்கண்டல், பெரியமடு, விடத்தல் தீவு, சாலம்பன், பள்ளிவாசல்பிட்டி, சொர்ணபுரி, ஆட்காட்டிவெளி, புதுக்குடியிருப்பு, மினுக்கன் மற்றும் வட்டக்கண்டல் பகுதிகளுக்கு இன்று (30)…

Read More