Breaking
Fri. Mar 29th, 2024

காத்தான்குடி கடற்கரை வீதியினால் ஆபத்தை எதிர்நோக்கும் மக்கள்!

ஜுனைட். எம். பஹ்த் முஸ்லிம்கள் அதிகம் செறிந்துவாழும் நகரங்களில் ஒன்றான காத்தான்குடி கடற்கரை ஓரத்தில் மக்களின் பிரதான பயன்பாட்டிலுள்ள வீதியின் அவல நிலையே இச்செய்தி.…

Read More

காரைதீவில் சிறுவர் ஊடக மாநாடு

எம்.எம்.ஜபீர் சர்வேதேச சிறுவர் தொழிலுக்கெதிராக தினத்தினை முன்னிட்டு மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில்  அம்பாரை மாவட்ட மூவீன சிறுவர்கள் கலந்து கொள்ளும் சிறுவர் ஊடக…

Read More

ஒட்டுச் சுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு -அமைச்சர் றிஷாத் விஜயம்

- இர்ஷாத் றஹ்மத்துல்லா - முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஒட்டுச் சுட்டான் ஓட்டுத்தொழிற்சாலைக்கு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின்…

Read More

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது : அம்பாறை ஜம்இய்யத்துல் உலமா தலைவர்

அஸ்லம் எஸ்.மௌலானா இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாக அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின தலைவர் அஷ்ஷெய்க்.எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) தெரிவித்தார். அம்பாறை…

Read More

றிஷாத் பதியுதீனுக்கு கிழக்கிலும் ஆதரவு கூடுகிறது – பஷீர் ஷேகுதாவூத்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் காசிம் எழுதிய வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும்…

Read More

பள்ளிவாயல் நிர்மாணிப்பதற்கு உங்கள் 100 ரூபாவையாவது தந்து உதவுங்கள். மூடப்பட்ட மபாஸா பள்ளிவாயலின் தலைவர் வேண்டுகோள்…

இர்ஸாத் ஜமால் பொத்துவில் கிராம சேவகர் பிரவு -05ல் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பமாஸா பள்ளிவாயல் கடந்த மாதம் 28ம் திகதி தொடக்கம் மூடப்பட்டிருப்பது வாசகர்கள்…

Read More

அம்பாறை மாவட்டத்தில் வீடுகளற்ற 1900 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்

அஸ்ரப் ஏ சமத் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மூவினங்களையும் சார்ந்த மக்களுக்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் ‘திரிசவிய’ 50 ஆயிரம்…

Read More

காத்தான்குடியில் இன்று ‘மஸ்ஜிதுர் ரஹ்மா’ புதிய பள்ளிவாசல் திறப்புவிழா

புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் – காத்தான்குடி காத்தான்குடியில் இன்று  ‘மஸ்ஜிதுர் ரஹ்மா’ புதிய பள்ளிவாசல் திறப்புவிழா காத்தான்குடி 6ம் குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘மஸ்ஜிதுர்…

Read More

பாரம்பரியமாக வில்பத்தை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு நீதி வேண்டி சாய்ந்தமருதில் கவனஈர்ப்புப் போராட்டம்

-எம்.வை.அமீர் - வில்பத்து காட்டுப்பகுதியை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றக் கோரியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத்…

Read More

20 வருடங்களுக்குப் பிறகு கல்குடா மக்களுக்களின் காணிகளுக்கு அனுமதிப்பத்திரம்

அஷ்ரப் எ சமத் கிழக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்தத்தின் போது இருப்பிடம், சொத்து, சுகங்களை எல்லாம் இளந்து இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தங்களின்…

Read More

கல்வியில் அரசியலை செலுத்தி மாணவர்களின் கல்வியை சீரளிக்க ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன்: அமைச்சர் அமீர் அலி

வாழைச்சேனை நிருபா் கல்வியில் அரசியலை செலுத்தி மாணவர்களின் கல்வியை சீரளிக்க ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர்…

Read More