Breaking
Fri. Apr 19th, 2024

தொழுகைக்காக வந்த அமைச்சரை தடுக்க முயன்ற மு.கா வின் வங்குரோத்து தனம்!

சாய்ந்தமருது ஜும்மா பள்ளி வாசலுக்கு லுஹர் தொளுஹைக்காக வருகை தந்த ரிசாத் அமைச்சரை தடுக்க முயன்று மூக்குடைபட்டனர் மு காவின் வங்குரோத்து அரசியல் வாதியான…

Read More

முஸ்லிம் வாக்காளர்கள் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்

எதிர்வரும் 17ம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியே ஆட்சியமைக்குமென தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சரும், வேட்பாளருமான…

Read More

இது ஜ.தே.கட்சிக்கு ஒரு பாரிய சக்தியாகும் – கரு

- அஸ்ரப் ஏ சமத் - கொழும்பில் பேரோச முசம்மிலின் ”காந்த சவிய 3வரு வருடாந்த மாநாடு நேற்று கைப்பாா்க் மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சா் கரு…

Read More

4 கோடி ரூபாய்கள் பணம் கேட்ட விவகாரம் – போட்டுடைத்தார் றிஷாத்

குடும்பச் சண்டையினை வைத்து தழிருக்கு சொந்தமான தொலைக்காட்சி ஒன்று எமக்கெதிராக கடும் பிரச்சாரங்களை செய்துவருவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான…

Read More

வாக்குகளை கொள்ளையடிக்க சிலர் முயல்கின்றனர் – றிஷாத் பதியுதீன்

எமது மக்களின் தேவைகளை நாம் பெற்றுக்கொடுக்க முற்படுகின்ற சில கட்சிகள் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன.இடம் பெயர்ந்த மக்களின் எத்தனையோ தேவைப்பாடுகள் இருக்கின்ற போது அது…

Read More

தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம் அ.இ.ம.கா.வுக்கு ஆதரவு

அப்துல் ஜப்பார் சமீம் அறிக்கை தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம் நடைறெவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரிப்பதற்கு திர்மானித்துள்ளதாகத்…

Read More

சதித்திட்டம் தொடர்பிலான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது – றிஷாத் பதியுதீன்

தேர்தல் நெருங்கும் இந்த வேளை சந்தர்ப்பம் பார்த்து எதிர்காலத்தில் என்னை முழுமையாக அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரம் கட்டுவதற்கும் எனது சமுகத்தை பாதாளத்திற்குள் தள்ளிவிடுவதற்கும் மேற்கொள்ளப்பட்டிருந்த…

Read More

தேர்தலுக்காக இதுவரை 49லட்சம் வாக்குச்சீட்டுக்கள் விநியோகம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, இதுவரை 49இலட்சம் வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் செய்து முடிவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எஞ்சிய வாக்குச்சீட்டுக்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு…

Read More

ராஜபக்ச­ குடும்பத்தினரை சிறையில் போட்டிருக்கலாம் – ரணில்

மஹிந்த ராஜபக்ச­ ஆட்சிக்காலத்தைப் போல தானும் செயற்பட்டிருந்தால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜபக்­ச குடும்ப அங்கத்தவர்களை சிறையில் போட்டிருக்கலாம் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாம்…

Read More

ஒரு இலட்சத்து 30.000 சவூதி ரியால்களை, கடத்திச்செல்ல முயன்றவர் கைது

சட்டவிரோதமான முறையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் சவூதி ரியால்களை கடத்திச் செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க…

Read More

நான் சிறந்த வைத்தியரிடம் மருந்து எடுக்கின்றேன்,நீங்களும் நல்லதொரு வைத்தியரிடம் பரிசோதித்து மருந்து எடுங்கள்

நான் சிறந்த வைத்தியரிடம் மருந்து எடுக்கின்றேன்,நீங்களும் நல்லதொரு வைத்தியரிடம் பரிசோதித்து மருந்து எடுங்கள் என்று வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான…

Read More