Breaking
Thu. Mar 28th, 2024

அம்பாறை அ.இ.ம.கா. போராளிகள் வேட்புமனு தாக்கல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொத்துவில் SSP அப்துல் மஜீத் அ.இ.ம.கா இன் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளராக  வேட்பாளர் நியமனப்பத்திரத்தை சற்று முன்னர்…

Read More

இந்த சிறுவனின், சத்திர சிகிச்சைக்கு உதவுங்கள்

புறகஹதெனிய பொல்வத்தை கிராமத்தில் வசிக்கும் சகோதரர் ஹசன் அவர்களின் புதலவர் முஹம்மது ஹசன் ராஹீத் என்பவருக்கு வாய் பேசவும் காது கேட்வும் முடியாத நோயினால்…

Read More

வேட்புமனு நிறைவு.. ஐ.தே.க கொழும்பு வேட்பாளர்கள்

ஐ.தே.கட்சியில் கொழும்பில் கேட்கும் வேட்பாளர்கள் விபரம். 1.ரணில் விக்கிரமசிங்க 2.ரவி கருணாநாயக்க 3.விஜயதாச ராஜபக்ச 4.ஹர்ஷா த சில்வா 5.ரோசி சேனாநாயக்க 6.எரான் விக்கிரமரட்ன…

Read More

சுசில் குழுவினர் வேட்பு மனு தாக்கல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த கொழும்பு மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விமல் வீரவம்ச மற்றும்…

Read More

அமைச்சர் றிஷாத் வேட்பு மனுவை சமர்ப்பித்தார்

சற்று முன் வவுனியா கச்சேரியில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வேட்பு மனுவை சமர்ப்பித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும் அகில…

Read More

சிராஸ் மீராசாஹிப் வேட்பு மனுவில் கையொப்பம்

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சற்று…

Read More

அகலக் கால் பதிக்கின்றாரா அமைச்சா் றிஷாத்!

அஷ்ரப் ஏ சமத் வன்னி மாவட்டத்தில் ஜ.தே.கட்சிப் பட்டியலில் யானைச் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவா் அமைச்சா் றிஷாத் பதியுதீன் தலைமையில்…

Read More

“கல்குடா பா. உ. பதவியை தக்கவைக்க தயார்”

- அனா - மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக்…

Read More

பள்ளிவாசல் மீது தாக்குதல்!

ஏறாவூர் தௌஹீத் ஜமாத்திதிட்குரிய -மீராகேணி – பிரதான வீதியில் அமைந்துள்ள ஆயிஷா பள்ளிவாசல் மீது நேற்றிரவு தாக்குதல் சம்பவம் ஒன்று மேட்கொள்ளப்பட்டுள்ளது. ஏறாவூர் சதாம்…

Read More

ஜனாதிபதி பிரசாரங்களில் ஈடுபடமாட்டார் – ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரை அவருக்கு கட்சியின் முழு அதிகாரங்கள் இருக்கவில்லை. எனவேதான் அவர் மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனுவை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது…

Read More

மகிந்தவை தோற்கடிக்க மைத்திரி ஆதரவு அணி ஐ.தே.கவுடன் இணைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள்  ஜனாதிபதி மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி எனும்  புதிய கூட்டணி…

Read More

சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி தீர்மானம்….

பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பக்கசார்பின்றி சுயாதீனமாக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனுவை வழங்கியமை மற்றும்…

Read More