Breaking
Thu. Apr 25th, 2024

பெரோசா முசம்மில் வேட்பு மனுவில் கைச்சாத்து

அஸ்ரப் ஏ சமத் ஜ.தே.கட்சியில் கொழும்பு மாவட்டத்தில்  போட்டியிடும் பெரோசா முசம்மில் இன்று சிறிக்கொத்தவில் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டாா். அருகில் பெரோசாவின் கணவா் கொழும்பு மேயா்…

Read More

ஹலால் வரியை நீக்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதே எமது நோக்கம்: மைத்திரி

2020 ஆம் ஆண்டில் அரசின் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்கும்போது ஹலால் வரியை நீக்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதே எமது அரசின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி…

Read More

ஐ.தே.கவுக்கு ஆதரவு அதிகரிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் ஆதரவு வழங்கவுள்ள அமைப்புகளின் எண்ணிக்கை 40ஐ கடந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள்…

Read More

தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கோத்தபாய

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் ஈடுபடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு யோசனைகள் கிடைத்தன. எனினும்,…

Read More

ஜொன்ஸ்டன், மகிந்தானந்த , ரோகித்த, பிரசன்ன போன்றோர் வேட்பு மனு தாக்கல்

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சா்களான ஜொன்ஸ்டன், மகிந்தானந்த அளுத்கமகே, ரோகித்த மற்றும் வசந்த விஜயவா்த்தன மேல் மாகண முதலமைச்சா் பிரசன்ன ரனதுங்க ஆகியோா்களுக்கும்…

Read More

தேசிய பட்டியலில் பௌஸி – மைத்திரியினால் பரிந்துரை

சுதந்திர கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பௌஸி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் முன்னள் அமைச்சர் பௌஸி நியமிக்கபட்டுள்ளதாக சுதந்திர…

Read More

ஹம்பாந்தோட்டை மக்களை மஹிந்த காட்டிக்கொடுத்து விட்டார் – சஜித்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களை மறந்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் வீரகெட்டியவில் இன்று இடம்பெற்றது. ஹம்பாந்தோட்டை…

Read More

மஹிந்தவுடன் ஒரே மேடையில் இருக்கமாட்டேன் – மைத்திரி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தாங்கள் பெரும் கவலையடைவதாகவும் மனம் குழம்பியுள்ளதாகவும் முன்னணி சிவில் அமைப்பின் பிரதிநிதிக் குழுவொன்று…

Read More

நீதிமன்றில் ஆஜராகாத பொது பலசேனா பிக்குகளுக்கு பிடியாணை

கடந்த அர­சாங்­கத்தில் கைத்­தொழில் அமைச்­ச­ராக  ரிஷாத் பதி­யுத்தீன் இருந்த போது அவ­ரது  அமைச்­சிற்குள் பலாத் கார­மாக நுழைந்து குழப்பம் விளை வித்த சம்­பவம் தொடர்பில்…

Read More

வாரியபொல யுவதியால் தாக்கப்பட்ட இளைஞர் குற்றவாளியாக அறிவிப்பு

வாரியபொல யுவதியால் தாக்கப்பட்ட இளைஞர் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டுள்ளார். வாரியபொல நீதிமன்றமே அவரை குற்றவாளியாக இனங்கண்டது. தம்மை, ரொபட் தசன்லேகே சந்திர குமார என்ற இந்த…

Read More

உயிர்களை பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டது – சயிட் அல் ஹூசெய்ன்

இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.…

Read More

மயானமாக மாறிய நாடாளுமன்றம் – ரி.பி ஏகநாயக்க

அண்மைக் காலத்தில் பொரல்ல மயானமும் நாடாளுமன்றமும் ஒன்று போல் மாறியிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரி. பி ஏகநாயக்க தெரிவித்துள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் நேற்று…

Read More