Breaking
Sat. Apr 20th, 2024

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்

வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தோர்களுக்காக புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் முன்பள்ளிகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள்…

Read More

மக்கள் காங்கிரசின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளர் முசர்ரப் தலைமையில் பொத்துவில் கிளையின் விசேட கூட்டம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொத்துவில் கிளையின் விஷேட கூட்டம் 2019-04-07 அன்று மாலை, அதன் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர், சட்டத்தரணி முசர்ரப்…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் முயற்சியினால் ஒலுவில் மீனவர்களின் நலன் கருதி புதிய திட்டம்!!!

ஒலுவில் துறை முகத்துக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் மீனவர்களுக்கு தடையாகவுள்ள இடத்தை அகழியாக வெட்டுவதற்கு உரியவர்களுக்கு உடனடியாக பணிப்புரை…

Read More

அரச சொத்துக்களை மோசடி செய்வதற்கு ஒரு போதும் துனை போகமாட்டேன்!!!

அரச சொத்துக்களை மோசடி செய்வதற்கு ஒரு போதும் துனை போகமாட்டேன்  அதிகாரத்தில் இருக்கும் வரையான காலப் பகுயியில் மோசடிகளுக்கு இடம் கொடுக்க முடியாது கிண்ணியா…

Read More

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் வெளிநாடுகளுக்கு  விற்கப்படாது; போலிப்பிரசாரங்களில் இதுவும் ஒன்றென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை ஒரு போதும் தனியாருக்கோ வெளிநாடுகளுக்கோ விற்பனை செய்ய மாட்டோம் எனவும் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும்  போலிப் பிரசாரங்களில்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் காணிகளுக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு!!!

சுமார் முப்பது வருடத்திற்கு மேலாக காணப்பட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணி சீர்திருத்த   ஆணைக்குழுவுக்கு சொந்தமான  காணிகளில் உள்ள குடியிருப்பாளர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்கள் …

Read More

அறுவைக்காடு குப்பை பிரச்சினை… பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் ( cleanputtalam) கிளீன் புத்தளம் அறிக்கை!!!

சுமார் 200 நாட்களைத் தாண்டி நிற்கும் புத்தளம் குப்பைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் இன்னுமோர் மைல் கல்லாக, 05-04-2019 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற #cleanputtalam, மற்றும்…

Read More

கிண்ணியா நடுவூற்று பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செமட செவன வீடமைப்பு திட்டம் மக்களிடம் கையளிப்பு!!

வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சின் கீழ் உள்ள" செமட செவன" வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான  வீட்டுத் திட்டம் வழங்கும் நிகழ்வு…

Read More

நாகதாழ்வு முள்ளிப்பள்ளம் கிராமத்தின் அபிவிருத்திக்கு மக்கள் காங்கிரசினால் நிதி ஒதுக்கீடு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்கள் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட கிராமமான முள்ளிப்பள்ள கிராமத்திற்கு…

Read More

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய கிளை வாதுவை , மோதரமுல்லை திறந்துவைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைவாக வாதுவை, மோதரமுல்லை பிரதேசத்தில் லங்கா சதொச…

Read More

நியூஸிலாந்து பிரதமரின் துணிகரமான செயற்பாடுகளுக்கு அமைச்சர் ரிஷாத் பாராட்டு !  உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் முக்கிய விடயங்கள் ஆராய்வு!!!

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கீழான திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் வேலைத்திட்டங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் நியூஸிலாந்து பல்வேறு உதவிகளை வழங்குமென உறுதியளித்த உயர்ஸ்தானியர்…

Read More

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப்பொருட்களுக்கு விலைகுறைப்பு சதொச நிறுவனம் அறிவிப்பு.

தமிழ்- சிங்கள புத்தாண்டு தினத்தை  முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப்பொருட்கள்  பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தாரிக் இன்று (04) அறிவித்தார்…

Read More