Breaking
Sat. Apr 20th, 2024

இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்கள் ….

இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்னும்…

Read More

மகிந்தவின் முட்டாள்தானமான வேலை – ரணில் கேலி

மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழக்கொன்றை தாக்கல் செய்யாது, உயர்நீதிமன்றத்தில் ஆலோசனை தீர்ப்பை கோரியிருப்பது பெரிய…

Read More

அக்ஸா பள்ளிவாசலுக்கு அருகில் கதிகலங்கும் இஸ்ரேல்

அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்ற மோதலை அடுத்து nஜரூசலம் நகரில் பலஸ்தீனர் ஒருவர் காரை மோதவிட்டு நடத்திய இரண்டாவது தாக்குதலில் மூன்று இஸ்ரேல்…

Read More

முஸ்லிம்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர் – ஹசன் அலி

முஸ்லீம்களின் தனி மாவட்டக் கோரிக்கை ஒரு தனி நாட்டுக் கோரிக்கையாகக் கொள்ளக் கூடாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன்…

Read More

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் மந்திரியின் கால்

வாகா எல்லைப் பகுதிக்கு இன்று வந்த பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கவனக்குறைவாக இந்திய பகுதிக்குள் அடியெடுத்து வைத்துவிட்டார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் உள்ள…

Read More

ஐக்கிய முஸ்லிம் கட்சியில் இணையும் சட்டத்தரணி ஏ.எம் முஜீப்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் கிழக்கு மாகாணத்தை மையப் படுத்தி பொறியியலாளரும், பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமான அல்-ஹாஜ் யூ.கே நபீர் தலைமையில் உருவாக்கப்பட்டுக்…

Read More

சர்வதேச ரீதியாக அங்கிகாரம் பெறும் அ.இ.ம.கா வும் அதன் தலைமையும்

ஏ.எச்.எம். பூமுதீன் இலங்கையில் தேசிய அளவில் அகல கால்பதித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு பரிநாமமாக சர்வதேச ரீதியில் கட்சியைப் பலப்படுத்தும் வேலைத்திட்டத்தில்…

Read More

எயிட்ஸ் – மாணவர்களே அவதானம்!

எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப்…

Read More

இலங்கையின் ஐ.நா. மீதான தாக்குதலுக்கு ட்விட்டர் மூலம் எதிர்ப்பு

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு ஒத்துழைப்ப வழங்கும் தரப்பினரை மௌனப்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்…

Read More

18ம் திருத்தச் சட்டத்தில் பாரிய பிழைகள்; ரணில் குற்றச்சாட்டு

18ம் திருத்தச் சட்டத்தில் பாரிய பிழைகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு சிறப்பு தேர்ச்சி…

Read More

அச்சம் காரணமாக நீதிமன்றத்தை நாடிய மகிந்த; சரத் என் சில்வா

3வது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் வழக்குத் தொடரப்படும் என்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோரியுள்ளார்…

Read More