Breaking
Fri. Mar 29th, 2024

தலாய் லாமாவுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கு மரண தண்டனை – சீன அதிகாரிகள்!

சீனாவில் இருந்து நாடு கடத்தப் பட்ட திபேத் புத்த மத ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா மீது ஆதரவாக செயற்படுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்…

Read More

நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் எனக் கூறியவர்கள் ஏமாற்றடைந்துள்ளனர்: மஹிந்த ராஜபக்ஷ

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று கூறி வந்தவர்கள் இப்போது ஏமாற்றமடைந்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

Read More

நீர்கொழும்பில் பதற்றம்!

நீர்கொழும்பில் இரு மீனவக்குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மீனவர்கள் இருவர் காயமடைந்தமையடுத்து அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மேலதிக பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினர்…

Read More

மஹிந்தவுக்கு முடியுமா..? முடியாதா..?? உயர்நீதிமன்றத்தில் திறந்த விவாதத்தை கோரும் சட்டத்தரணிகள்

18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மற்றுமொரு தடவை தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியிடமுடியுமா முடியாதா என்பது தொடர்பில் திறந்த விவாதத்தை உயர்நீதிமன்றத்தின் ஊடாக கோருவதற்கு…

Read More

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலில் புனித குர்ஆனை வீசி எறிந்து இஸ்ரேலிய இராணுவம் அட்டகாசம் (photo)

முஸ்லிம்களின் புனித இடமாக கருதப்படும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலில் இஸ்ரேலிய இராணுவம் இன்று அட்டகாசம் செய்துள்ளது. 1967 இல் இருந்து மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலை…

Read More

14 வயது மகளை கற்பழித்தவனை விருந்துக்கு அழைத்து சித்தரவதை செய்து கொலை செய்த தந்தை

தனது மகளை கற்பழித்த குற்றவாளியை தந்தை விருந்துக்கு அழைத்து சித்ரவதை செய்து கொலை செய்து உள்ளார். இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:- டெல்லியை சேர்ந்த…

Read More

விரல் சொடுக்கும் வடகொரியா

கொரிய தீபகற்பத்தின் எந்தப் பகுதியில் வட கொரியா இருக்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது. வடபகுதியில்தான்! கொரிய தீபகற்பம் எங்கே இருக்கிறது என்று கேட்பதில்…

Read More

சவூதியில் வாகன விபத்தில் 5 பிள்ளைகளையும் பறிகொடுத்த தந்தை

அபூ ஸமீஹா சவூதி நாட்டின் (ஜெவ்ப்) பல்கலை கழகத்தின் அதிபருடைய மூன்று ஆண் பிள்ளைகளும்,இரண்டு பெண் பிள்ளைகளும் நேற்று முன்தினம் (2-11-2014)வாகன விபத்தில் சிக்குண்டு…

Read More

பலவீனமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மலையக மண்ணில் உருவான பெரும் துயரம் (சிறப்புக்கட்டுரை)

முன்னெச்சரிக்கை விடுப்ப தற்கான ஏற்பாடுகள் சரிவரச் செயற் படாதபோது இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படுவர்களுக்கு மரணம் மிக வேகமாக வந்துவிடுகின்றது. கடந்த தசாப்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான…

Read More

பொலிஸாருக்கு புதிய சீருடை – பிரதமர்

இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடையை அரசு அறிமுகப்படுத்த இருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். மேலும் பொலிஸாருக்காக புதிய பல சேவைகளை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக…

Read More

போப்பின் இலங்கை விஜயத்தின் பின்னர் உடனடியாக தேர்தல் நடத்தக் கூடாது – கத்தோலிக்கச் சபை

கத்தோலிக்கச் சபை போப் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து உடனடியாக தேசிய ரீதியான தேர்தல்களை நடத்தக் கூடாது என கத்தோலிக்கச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.…

Read More

மீன்பிடித் தடை – இலங்கைக்கு 13 பில்லியன் நஷ்டம்

ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மீன்பிடித்தடையால் தாம் வருமானம் மற்றும் தொழில் என்பவற்றை இழக்க நேரிடும் என இலங்கை மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் வவுனியாவில் நேற்று…

Read More