Breaking
Thu. Apr 25th, 2024

முஸ்லிம்கள் ஜனநாயகப் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும்: மாவை எம்.பி

முஸ்லிம் தரப்புக்கள் ஜனநாயக ரீதியான போராட்டங்களில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை  நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோனதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கில் 80 சதவீத மக்களால்…

Read More

பிள்ளையுடன் பிச்சையெடுத்தால் கைது

சிறு பிள்ளைகளைக் காண்பித்து பிச்சையெடுக்கும் யாசகர்களை கைது செய்யும் நடவடிக்கையொன்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்தனர். பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர்களைக் காண்பித்து…

Read More

புலமைப் பரிசில் பரீட்சை ; ஆசிரியர்களை தெளிவுபடுத்த நடவடிக்கை

புதிய முறைமையின் கீழ், அடுத்தாண்டு நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் ஆசிரியர்களை தெளிவுபடுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் புதிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் …

Read More

வடக்கு மக்களை கைவிட மாட்டோம்- சுசில் பிரேமஜயந்த

வடமாகாண சபையானது தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களிலிருந்து விலகி செயற்பட்டு வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கடந்த வரவு - செலவு…

Read More

போர்க்குற்ற விசாரணைக்கு பகிரங்கமாக ஆதரவளித்தவர் கைது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் முன்னெடுக்கப்படும் இலங்கை தொடர்பான போர்குற்ற விசாரணைக்கு பகிரங்கமாக ஆதரவளித்த ஒருவர் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read More

கடும்போக்குவாதிகளால் நாட்டில் பிளவு ஏற்பட்டுவிடும்

தேசப்பற்று என்ற பெயரில் சில கடும்போக்குவாதிகள் நாட்டில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

Read More

ஜாதிக ஹெல உறுமய இன்று அலரி மாளிகை செல்கிறது

ஜாதிக ஹெல உறுமைய இன்று 27-10-2014 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சந்திக்கின்றது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, முக்கியமான சில…

Read More

ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்துள்ள 4 கேள்விகள்…!

கொழும்பில் மகளிர் அணியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அதன் போது அரசாங்கத்திடம் நான்கு கேள்விகளை தொடுத்தார். இதற்கமைய ஐ.நா.…

Read More

இருண்டுபோன அந்த ஒக்டோபர்…!

யாழ் ரமீசா உருகிப்போனோம் உடைந்து போனோம் விடிவைத்தேடி உறைந்து போனோம் விதியே என முடங்கிப்போனோம்..!   சொத்திழந்தோம் சொர்க்கமென வாழ்ந்த சொந்தங்களை இழந்தோம் சோகத்தை…

Read More

நெருங்கி வந்த ஹரின்; மகிழ்ச்சியில் காருக்குள் துள்ளிக் குதித்த ஹிருணிக்கா……..

ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஹரினுக்கும், மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்காவுக்கும் இடையில் பிரிக்கவே முடியாத இறுக்கமான நட்பு நிலவுகின்றது. இந்நிலையில்…

Read More

இணையத்தளங்கள் சொல்வது போல் செய்ய இந்த அரசு தயாரில்லை நிமால் சிரிபால டி சில்வா

இணையதளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ள அநாவசிய விடயங்கள் மற்றும் பொய்யான விடயங்களை கருத்திற்கொண்டு பணியாற்ற  இந்த அரசாங்கம் தயாராக இல்லை என நீர்பாச மற்றும் நீ முகாமைத்துவ…

Read More

கமலேஷ் சர்மா யாழ்.விஜயம்

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டாவது தடவையாக வரும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் ஆளுநர் உள்ளிட்ட…

Read More