Breaking
Thu. Mar 28th, 2024

இனத்தை மையப்படுத்திய யுத்தம் இல்லை

எமது இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே தவிர, ஓர் இனத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல.

Read More

முன்னாள் தலைவர்களின் விவசாய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம்

முன்னாள் தலைவர்களின் விவசாய அபிவிருத்தி  உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

Read More

பாதுகாப்பு செலவீனங்கள் குறைப்பு

கடந்த காலங்களில் 5.5 சதவீதமாக இருந்த பாதுகாப்பு செலவீனங்கள் தற்போது 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டு  உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இதேவேளை கடந்த காலங்களில்…

Read More

ஜனாதிபதி நாடாளுமன்றிற்கு வருகை

2015 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை இன்று சமர்ப்பிப்பதற்காக நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளளர்.  …

Read More

கோத்தா கொலை வழக்கு; பெப்ரவரி 6 வரை ஒத்தி வைப்பு

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கொலை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி…

Read More

மஹிந்தவின் ஆட்டம் இனி இருக்காது; அடக்கி வாசிப்பது நல்லது – சரத் பொன்சேக்கா மிரட்டல்

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்டம் முடியும் தறுவாயில் இருப்பதால் அடக்கிவாசிக்குமாறு சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று( 23-10-2014) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர்…

Read More

சிறுமியை கடத்திய பௌத்த பிக்கு – பொலிஸார் தேடுதல்

ஹொரணை, பட்டுவட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியை கடத்திச்சென்றதாக சந்தேகிக்கப்படும் காவியுடையணிந்த நபரொருவரை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். - TM

Read More

தடைநீக்கத்தால் புலிகள் பலமடையக்கூடும் விழிப்பாகவே இருக்கிறது பாதுகாப்புத்துறை

புலிகள்மீதான தடையை ஐரோப் பிய ஒன்றிய நாடுகள் நீக்கு மானால், இதைப் பயன்படுத்தி தம்மை பலப்படுத் திக் கொள்வதற்கான முயற்சியில் இவ்வமைப்பு இறங்கக்கூடும் என்றும்,…

Read More

ஐ.நா.பொதுச்சபைக்கு மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இலங்கை விடயமும்!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கை யயான்றில் ஐ.நாவின் மனித உரி மைகள் ஆணையாளர் செயிட் அல் d ஹுசைன் இலங்கை குறித்தும்…

Read More

அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் ஆலோசிக்க விசேட குழு நியமனம்

2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தெரிவுசெய் யப்பட்ட அமைச்சர்களுக்கு ஒதுக் கப்பட்ட நிதித்தொகை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சபை முதல் வரும் அமைச்சருமான…

Read More

“தடுத்து நிறுத்தமுடியாத இலங்கை’ 2015 பட்ஜட் இன்று சமர்ப்பிப்பு!

ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான கூட் டணி அரசு அடுத்த நிதி யாண்டுக்கான தனது வரவு-செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வுள்ளது. நிதியமைச்சர் என்ற…

Read More