Breaking
Thu. Mar 28th, 2024

ஆட்சியாளர்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர் – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

ஆட்சியாளர்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குற்றம் சுமத்தியுள்ளார். இது மிகவும்…

Read More

25 ஆண்டுக்குப் பின், யாழ்தேவி இன்று பயணிக்கிறாள், மஹிந்தவும் செல்கிறார் (நேர விபரம் இணைப்பு) Su

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஆரம்பமாகின்றன. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் இன்று நடைபெறுகிறது.…

Read More

குருநாகல் – கொகரல்ல வாகன விபத்தில் சலீம், ரசீமா வபாத்

குருநாகல் கொகரல்ல பிரதேசத்தில் 11.10.2014 இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் குருநாகலையைச் சேர்ந்த கமால்தீன் மொஹமட் சலீம் (62), பாத்திமா ரசீமா…

Read More

ISIS ஈராக் தலைநகர் வரை முன்னேற்றம்..!

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) போராளிகள் சிரியாவின் துருக்கி எல்லைப்புற நகரான கொபானியை மட்டுமன்றி ஈராக் தலைநகர் பக்தாதின் வாயிலில் இருக்கும் அன்பார் மாகாணத்தையும் முழுமையாக…

Read More

என்னிடம் செல்போன் எதுவுமில்லை, உண்மையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன்…!

2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான 60 வயது கைலாஷ் சத்யார்த்திக்கும், 17 வயது பாகிஸ்தானிய…

Read More

‘ஹிஸ்புல்லாஹ் ஹெப்பி கிட்ஸ்’ பாலர் பாடசாலை விளையாட்டு விழா

பழுலுல்லாஹ் பர்ஹான் ஹிஸ்புல்லாஹ் ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலை மற்றும் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை ஆகியவற்றின் 2014 வருடாந்த பாலர் விளையாட்டு விழா (12-10-2014…

Read More

கட்சிதாவும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள்

அமைச்சர் நவீன் திசாநாயக்க விரைவில் ஆளுங்கட்சியிலிருந்து தாவி எதிர்கட்சி வரிசையில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஐ.தே.க.யின் முன்னாள் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான…

Read More

கணனியால் தாமதமான விமான சேவைகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் குடியகல்வு மற்றும் குடிவரவு அலுவலகங்களில் உள்ள கணினிகளில், தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக விமான சேவைகள்…

Read More

ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் நானே! – ஜனாதிபதி மஹிந்த

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் நானே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சிகள் மாத்திரமன்றி பொதுமக்களும் என்னுடன் இணைந்தே…

Read More

யாழ்.பல்கலையில் மலர் வளையம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று முதலாவது பேரவைக் கூட்டம் ஆரம்பமான நிலையில் பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக இனந்தெரியாதவர்களால் மலர் வளையம் வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

Read More

அமைச்சர் ஹக்கீமுக்கும் அரசுக்குமிடையிலான இரகசியம் அம்பலமாகிறது!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் 18 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியமை தொடர்பில் பல தரப்பிலுமிருந்தும் தொடர்ந்தும் அதிருப்தியே தெரிவிக்கப்பட்டு…

Read More