Breaking
Fri. Apr 19th, 2024

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியில் நாணாட்டனில் கலாச்சார மண்டபம் நிர்மாணம் (படங்கள் இணைப்பு )

பூமுதீன் மன்னார் நாணாட்டன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மண்டம் நேற்று திற்ந்து வைக்கப்பட்டது. வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி…

Read More

துறைசார் பட்டதாரியாக வரவிரும்புவோருக்கான இலவச கருத்தரங்கு காத்தான்குடி அல்மனாரில்…

அல் மனார் ஊடகப்பிரிவு தேசிய தொழிற் தகைமை ஊடாக தகவல் தொழில்நுட்பத்துறையில் இளைஞர் விவகார மற்றும் திறனபிவிருத்தி அமைச்சின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றுக்கு சென்று துறைசார்…

Read More

ரணில் களமிறங்குவது உறுதி – யானை சின்னம் விட்டுக்கொடுக்கப்படும்…?

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற…

Read More

எம்முடன் சேர்ந்து பயணம் செய்ய முடியாதவர்கள், தமக்குப் பொருத்தமான இடமொன்றுக்கு சென்று விட முடியும்

மஹிந்த சிந்தனையின் முன் நோக்கு திட்டத்திற்கமைய செயற்பட கூடிய அதிகாரிகளுடன் இணைந்து கடந்த மாகாண சபையில் செயற்பட்ட விதத்தை விட பன்மடங்காக செயற்பட்டு ஊவா…

Read More

மன்னார் மாவட்டம் – அடம்பன் பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு )

பூமுதீன் மன்னார் மாவட்டம் - அடம்பன் பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட இரு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வில்  வன்னி மாவட்ட அபிவிருத்த்தி குழு தலைவரும்…

Read More

வட மாகாணசபைத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது- அரசாங்கம்

வட மாகாணசபைத் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமக்களின் காணிகளை இந்த வருட இறுதிக்குள் மீள கையளிக்கவேண்டும்…

Read More

கொழும்பிலிருந்து கண்டிக்கு அதிவேக பாதை – 19 ஆம் திகதி நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

கொழும்பு – கண்டி அதிவேக பாதையின் முதல் கட்ட நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. அமைச்சர் கெஹலிய…

Read More

ஜனாதிபதி தேர்தல் நெருங்குகிறது – அதிபர், ஆசிரியர்களுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்

இலங்கையின் அனைத்து அதிபர் ஆசிரியர்களின் சேவை தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் எதிர்வரும் ஜனவரி மாதம் தீர்க்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அலவ்வ ஹும்புலுவ மத்திய…

Read More

காத்தான்குடியில் மாதிரி பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாயல்

பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கையில் கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்றுவந்த கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் நினைவாக இலங்கை அரசாங்கத்தினால்; பலஸ்தீன் அல்…

Read More

வடக்கு முஸ்லிம்களின் 25 வருட பலவந்த வெளியேற்ற நினைவும், நூல் வெளியீடும்

முகுசீன் ரைசுதீன் ஆசிரியர் அவர்கள் எழுதிய "இலங்கையின் அரசியல் முறைமை" எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று புதன் கிழமை மாலை 09-10-2014 அரசியல்…

Read More

அரசியல்வாதியாக வர வேண்டும் – மலாலா

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப்சாய் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, மிக இளம்வயதில்…

Read More

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? மக்களிடம் கருத்துக் கேட்க மு.கா. முடிவு

நமது நிருபர் 2015 இல் நடத்துவதற்கு உத்தே சிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி எத்தகையை நிலைப் பாட்டை எடுக்கவேண்டும் என்பது பற்றி முஸ்லிம்…

Read More