Breaking
Thu. Apr 25th, 2024

எரிசக்தி சேமிப்பு திட்டத்தினுடாக தொழிற்பேட்டைகள் 20% மின்வலு பயன்பாட்டை குறைக்க வேண்டும்’ – அமைச்சர் ரிஷாட்

இலங்கையின் பல உயர்மட்ட உற்பத்தி நிறுவனங்கள் முதல் முறையாக மின்வலு தொழில்துறை முயற்சியில் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  இந்த  வெற்றியின் விளைவாக, தற்போது இரண்டாவது மின்வலு…

Read More

புலமைப்பரிசில் மீள்திருத்தம் ; ஒக்ரோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம்

நேற்றைய தினம் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் மீள்திருத்தத்திற்கு ஒக்ரோபர் மாதம் 15 ம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபர் ஊடாக…

Read More

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அழைப்பில் இலங்கை வரும் ஹயாத் மதானி

இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் செயலாளர் நாயகம் ஹயாத் மதானி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்த அழைப்பினை அடுத்து, அவர்…

Read More

கல்லூரி வரலாற்றில் முத்திரை பதித்த பாத்திமா எப்.எம்.

பிறவ்ஸ் முஹம்மட்) கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரின் ஊடகப்பிரிவும் அதன் பழைய மாணவிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாத்திமா எப்.எம். கடந்த…

Read More

புலமைப் பரீட்சையால் கண்ணீர் சிந்திய பெற்றோர்கள்.!

முஹம்மட் ஜெலீல் நிந்தவூர் 2014 ம் ஆண்டிற்கான ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தம்பி, தங்கையர்கள் அனைவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, இப்…

Read More

பதுளை நகரில் தற்பொழுது பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்பாட்டம்

-ZIMAM AMMAR- பதுளை நகரில் பதுளை பிர‌தேச செயலகம் முன்பாக  ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக மடவளை நியூஸ் பதுளை செய்தியாளர் சிமாம் அம்மார்…

Read More

பலசேனாவுடன் இணைந்து 969 அமைப்புக்கள் செயற்படும் ; அஸின் விராது தேரர்

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க மியான்மாரின் 969 அமைப்பு பொது பல சேனாவுடன் கைகோர்த்து செயற்படப் போகிறது அதன் நிறுவுநர் அஸின் விராது தேரர்…

Read More

அரசாங்கத்தை மாற்ற தயங்கமாட்டோம் – பொதுபல சேனா

இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவிற்க்கு கொண்டு வருவதற்க்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read More

மட்டக்களப்பில் 193 புள்ளிகள் பெற்று முஸ்லிம் மாணவன் சாதனை

(பழுலுல்லாஹ் பர்ஹான்) 28-09-2014 ஞாயிற்றுக்கிழமை இலங்கை கல்வி திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட 2014 தரம் 5 ஜந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு…

Read More

முஸ்லிம் கட்சிகள், சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் – ஜே.வி.பி. தலைவர்

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சகல தரப்பினரும் உள்ளனர் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு சரியான சந்தர்ப்பத்தை…

Read More

ஜனாதிபதி தேர்தலில் சோபித தேரர் போட்டியிட்டால், சிக்கலில் மாட்டிக்கொள்வார்

தேர்தல் நடத்தாமலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய முடியும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பெட்டி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.…

Read More

போலாந்தில் இப்படியும் நடைபெற்றது..!

போலந்து நாட்டின் வார்சாவில் உள்ள விலங்கியல் காப்பகத்தில் காதலில் மூழ்கித் திளைத்த காரணத்திற்காக பிரிக்கப்பட்ட இரண்டு கழுதைகள் பிரிக்கப்பட்டு மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. அந்தக்…

Read More