Breaking
Thu. Apr 25th, 2024

233 ஹெக்டயர் கடலை நிரப்பி சொர்க்கபுரி நிர்மாணம்: இருநாட்டு ஜனாதிபதிகளால் நேற்று ஆரம்பித்து வைப்பு

கடலை நிரப்பி 233 ஹெக்டயரில் உருவாக்கப்படும் துறைமுக நகரத்திற்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி i ஜின்பிங் ஆகியோரினால்…

Read More

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 % ஆல் அதிகரிப்பு!

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 2014 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை…

Read More

புதிய மின் கட்டணக் குறைப்பு அமுலாகப் போவது இப்படித்தான்!

மாதாந்தம் பெறப்படும் கட்டணப் பட்டியலின் அடிப்படையிலேயே 25 வீத மின்சாரக் கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.பி.கனேகல…

Read More

தர்மபால மீது இனவாதி முத்திரை குத்தப்பட்டது, ஆனால் அதனை நாங்கள் மாற்றியுள்ளோம் – மகிந்த

-Gtn- இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் சிங்கள பௌத்தர்கள் என பெருமையுடன் சொல்ல கூடிய நிலைக்கு அல்லது துட்டகெமுனு குறித்து பெருமையுடன் பேசகூடிய நிலைக்கு…

Read More

அல்லாஹ் வழங்கிய ஒரு சந்தர்ப்பமாக நினைத்து, உறுப்பினர்களை தெரிவுசெய்வோம்..!

(அஷ்ரப் ஏ.  சமத்) நேற்றிரவு பதுளை தியாத்தலாவையில் இரட்டை இலை கட்சியான ஜனநாயக ஜக்கிய முன்ணனியின் இறுதிக் கூட்டம் நடைபெற்றது.  அமைச்சர் றிசாத்பதியுத்தீன், வை.எல்.எஸ்…

Read More

இஸ்ரேலுக்கு அமெரிக்கா போன்று, இலங்கைக்கு சீனா..!

"சீன ஆட்டச்சீட்டை' அதிகளவுக்கு விளையாடும் போக்கை இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் கொண்டிருப்பதாக ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சமனான…

Read More

இலங்கையில் இன ரீதியான பதற்றங்களை உருவாக்கும் எவ்வித நோக்கமும் கிடையாது – நோர்வே

இலங்கையில் இன முரண்பாடுகளை தூண்டும் நோக்கம் நோர்வே அரசாங்கத்திற்கு கிடையாது என இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரிட்டி லோஸன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன ரீதியான…

Read More

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான பலசேனவின் சோடிக்கப்பட்ட பொய்கள் ஒரு போதும் உண்மையாகாது

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) வடபுல முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் பூர்த்தியாகின்றன.உலக சரித்திரத்தில் கால் நூற்றாண்டு அகதிவாழ்வு(அவலவாழ்வு)வாழ்ந்தோர் என்ற பெயர் இவர்களின் தலையில் எழுதப்படவுள்ளது.மஹிந்த…

Read More

சீன ஜனாதிபதிக்கு நேற்று வரலாறுகாணாத வரவேற்பு

இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் கடற்போக்கு வரத்து போன்றவற்றை ஊக்குவிக்கக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற் கொண்டு நேற்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க விமானநிலையத்தை…

Read More

மொனராகலையில் 2.1 ரிச்டர் நிலநடுக்கம்

மொனராகலை மாவட்டத்தில்  2.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.   மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ எனுமிடத்திலேயே இன்று…

Read More

எரிபொருட்களின் விலைக் குறைப்புக்கு காரணம் என்ன?

தேர்தல் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை குறைத்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நடைபெறவுள்ள ஊவா மாகாண…

Read More

சிங்களவர்களின் தேசமே இலங்கை – பொதுபல சேனா

 சிங்­கள பௌத்­தர்­களின் தேசம் இலங்கை என்­பதை ஏற்­றுக்­கொள்­ப­வர்­க­ளுக்கே ஊவா மாகாண சபைத்­தேர்­தலில் மக்கள் வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொது­ப­ல­ சே­னா…

Read More