Breaking
Thu. Mar 28th, 2024

முஸ்லிம் அமைச்சர்களை புலனாய்வு பிரிவு கண்காணிக்க வேண்டும் – பொது பலசேனா

அமைச்சரவையில் உள்ள முஸ்லீம் அமைச்சர்களை புலனாய்வு பிரிவின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருமாறு பொதுபலசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலான்தே…

Read More

சீனாவுடன் நெருக்கமாகும் இலங்கை

இலங்கை வரும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இலங்கைக்கும் இடையில் 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவுள்ளார்.இன்று இலங்கை வரும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்…

Read More

வாக்குறுதிபடி குடிசைக்கு மாற்றப்பட்டது ஆஸி. பிரதமர் அலுவலகம்

ஆவுஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் கடந்தாண்டு பழங்குடி மக்களுக்குத் தான் அளித்த வாக்குறுதியின் படி தனது அலுவலகத்தை குடிசைக்கு மாற்றியுள்ளார். கடந்தாண்டு ஆவுஸ்திரேலியப் பிரதமராகப்…

Read More

இலங்கையை வந்தடைந்தார் சீன ஜனாதிபதி

சீன ஜனாதிபதியும் அவர் பாரியாரும் சற்று முன்னர் இலங்கை விமானநிலையத்தை வந்தடைந்தனர். இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்துள்ள சீன ஜனாதிபதி…

Read More

ஜனாதிபதி நேரடியாக தேர்தல் சட்டங்களை மீறும்போது, பொலிஸாரினால் ஒன்றும் செய்யமுடியாது – JVP

ஊவா மாகாணத்திலுள்ள மக்களுக்கு கடந்த காலங்களில் அரசாங்கம் சரியாக பணியாற்றியிருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து சந்தி சந்தியாக சுற்றித்…

Read More

ஹஜ்ஜுக்கு குறிப்பிட்டவர்களே போகாமல் அந்த வாய்ப்பை இன்னுமொரு முஸ்லிமுக்கு வழங்குங்கள் – ஜனாதிபதி

இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் கடமையை எவ்வித பாரபட்சமுமின்றி மேற்கொள்ளுவதற்கு ஏற்ற வகையிலான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நேரடியாக முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

Read More

அரசாங்கத்திலிருந்து என்னை வெளியேற்ற சூழ்ச்சி – அமைச்சர் ராஜித

ஆளும் கட்சியிலிருந்து தம்மை வெளியேற்ற சிலர் சூழ்ச்சி செய்து வருவதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுனில் பிரேமசிங்கவினால்…

Read More

3 பில்லியன் டொலர் முதலீடுகளுடன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று வருகை

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று (16) இலங்கை வருகிறார். இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின்…

Read More

தம்புள்ள பள்ளியருகில் பட்டாசு வீச்சாம்: அஸ்வர் எம்.பி கண்டுபிடிப்பு

தம்புள்ள பள்ளிவாசலுக்கு அருகில் சில விஷமிகள் பட்டாசுகளை வெடிக்கச் செய்த சம்பவத்தை ஊடக மேற்பார்வை எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வர் வன்மையாக கண்டித்துள்ளார். ஊவா மாகாண…

Read More

தம்புள்ளை வெடிப்புச் சம்பவத்திற்கு அரசின் அசமந்தப்போக்கே காரணம்: முஜிபுர் ரஹ்மான்

தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலின் மீது நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ள கைக்குண்டு தாக்குதல், முஸ்லிம்கள் மீதான அரசின் அக்கரையின்மையின் வெளிப்பாட்டை காட்டுவதாக மேல்மாகாண சபை…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சர்வதேசத்திற்கான முதலாவது கிளை கட்டாரில்

இலங்கை அரசியலில் புதியதொரு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கும் பயணத்தின் மற்றுமொரு மைல்கல்லாக கடல் கடந்து வாழும் இலங்கை மக்களினை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவரும்…

Read More

தம்புள்ள பள்ளிவாசல் குண்டு தாக்குதல்; அமைச்சர் றிசாத் கண்டனம்

தம்புள்ள ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலின் மீது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ள குண்டுத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான…

Read More