Breaking
Thu. Apr 18th, 2024

அஜ்மலுக்கு உதவத் தயார்

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயித் அஜ் மல் சர்ச்சையான முறையில் பந்து வீசுவதாக அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. அவர் 15…

Read More

இலங்கையின் நடவடிக்கையால் ஐ.நா கவலை

புகழிடக் கோரிக்கையாளர்களை இலங்கை திருப்பியனுப்புவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.இலங்கையில் அரசியல் தஞ்சமடைந்துள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டு, திருப்பி…

Read More

சிதைக்கப்பட்ட செந்தாமரை சீமா..!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் என்ற கிராமத்தில் பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பாத்திமா சீமா சோதரியின் நினைவாக எழுதப்பட்ட கவிதை. சிதைக்கப்பட்ட…

Read More

தமிழகத்தில் இரு மாணவிகள் மீது அமில வீச்சு

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் இரண்டு கல்லூரி மாணவிகள் மீது அமிலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலத்தில் உள்ள சின்ன…

Read More

திலகரட்ன டில்ஷானுக்கு பதிலாக, அவரது தம்பி களம் இறங்குகிறார்..!

T 20 யில்  டில்ஷானுக்கு பதிலாக அவரது தம்பி சம்பத் களமிறங்குகிறார். இந்தியாவில்  நடைபெறவுள்ள செம்பியன் லீக் T20 போட்டிகளின் தகுதிகான் போட்டி  நாளை…

Read More

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு ஆளுநர் சந்திரசிறி ஒருதொகுதி நூல்கள் அன்பளிப்பு

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்) வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.  யாழ் ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இந்நூல்களை ஒஸ்மானியாக்…

Read More

டேவிட் கேமரூன் – பராக் ஒபாமாவின் ரத்தம் சிந்தப்படும்; ISIS

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும்   ‘இஸ்லாமிக் ஸ்டேட், ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின்…

Read More

ஐ.நா. புதிய ஆணையரைச் சந்திக்க ஜோர்தான் தூதரை நாடுகிறது அரசு

ஐ.நா. மனித உரிமைகள் பேர வையின் புதிய ஆணையாளரான ஜோர்தானின் செய்யத் அல் ஹுஸைனை சந்தித்துப் பேச்சு நடத்து வதற்கு இலங்கைக்கான ஜோர்தான் நாட்டுத்…

Read More

யாழில் கடந்த வாரம் 240 பேர் பொலிஸாரால் கைது

 யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட நடவடிக்கையில் 240 பேர் கைது செய்யப்பட்டு…

Read More

மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாம் முறையாகவும் தேர்தலில் போட்டியிட முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மக்களின் கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் மதிப்பளிக்க…

Read More

இலங்கை தொடர்பில் பான் கீ மூன் கவலை

2014 மார்ச் 27ம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இதுவரையில் இலங்கை உரிய பதிலை வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்…

Read More

ஐ.நா படையில் இலங்கை படையினர் இணைப்பு இன்னர் சிட்டிபிரஸ் கவலை

இலங்கைப் படையினரை ஐ.நா அமைதி காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ளமைதொடர்பில் இன்னர் சிட்டிபிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு யுத்தம்  தொடர்பில் இலங்கை இராணுவத்தினருக்கு…

Read More