Breaking
Tue. Apr 23rd, 2024

“பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் எதிர்கால இலட்சியங்கள் ஈடேறட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

நாளைய தினம் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் எதிர்கால இலட்சியங்கள் ஈடேற பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற…

Read More

“ஈஸ்டர் தாக்குதலையும் இனவாதத்தையும் மூலதனமாக வைத்து கைப்பற்றிய ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றீர்கள்; மக்களின் உணர்வுகளை மதித்து கோட்டா அரசு உடன் பதவி விலக வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்!

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் இனவாதம் தலைவிரித்தாடும், சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தப்படுவர், மத உரிமைகள் பறிக்கப்படும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, மக்களிடம் வாக்குக் கோரிய…

Read More

“மக்களுக்கு சேவை செய்வதே தலையாய கடமை என்பதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும்” – ரிஷாட் எம்.பி!

மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற…

Read More

‘இந்த அரசு, முஸ்லிம் சமூகம் மீது வீண்பழி சுமத்தி ஆட்சியை கைப்பற்றியது போன்று, மீண்டும் அதே பாணியில் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது’ – மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப்!

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலை அத்தியவசிய பொருட்கள், எரிபொருள், அந்நியச் செலாவணி, டொலர் பிரச்சினை உள்ளிட்ட இன்னோரன்ன பிரச்சினைகள் காரணமாக, சாதாரண பொதுமக்கள்,…

Read More

“அதிகார ஆணவமும் இனவாத நடவடிக்கைகளுமே நாட்டை பேரழிவுக்கு உள்ளாக்கியுள்ளது; – – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

பதவியில் அமர்த்தியோரே பாதையில் இறங்கி துரத்தும் கேவலம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!நாட்டின் ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு கோரி, பாமரர்களும், படித்தவர்களும் சிறுவர்களும்…

Read More

‘ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்’ – தவிசாளர் அமீர் அலி தெரிவிப்பு!

அமைச்சுப் பொறுப்பை ஏற்க வருமாறு, தமது கட்சிக்கு விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பாக, நேற்று இரவு கூடிய கட்சியின் அதி உயர்பீடம், மேற்படி ஜனாதிபதியின்…

Read More

காபந்து அரசில் அங்கம் வகிப்பதில்லை எனவும் அவசரகால சட்டத்தை எதிர்ப்பதெனவும் மக்கள் காங்கிரஸ் ஏகோபித்து முடிவு!

காபந்து அரசில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிராகரித்துள்ளது. கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் நேற்று இரவு…

Read More

“சங்கைமிக்க புனித ரமழானில் சங்கடங்கள் நீங்க பிரார்த்திப்போம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மக்களின் துயரங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்வு மலர வழிகோலுமென்ற நம்பிக்கையில், புனித ரமழானை வரவேற்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

Read More

“அரசு பதவி விலகி, சிறந்த ஆட்சியை உருவாக்க வழிவிட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

நாட்டு மக்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு, அவர்களை நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உள்ளது. இந்த தார்மீக பொறுப்பிலிருந்து அரசாங்கம்…

Read More

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (31) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.   இக் கூட்டத்தில், வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா,…

Read More

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல..!

கட்சியின் கட்டுப்பாடுகளையும், கொள்கைகளையும் மீறி செயற்பட்டதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களான முஷாரப்…

Read More