Breaking
Fri. Apr 19th, 2024

அவுஸ்திரேலிய கொலை சூத்திரதாரி, உடலை புதைக்க யாருமில்லை

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர ஓட்டலில் புகுந்து அங்கிருந்தவர்களை, 16 மணி நேரம் பிணை கைதியாக பிடித்து வைத்திருந்ததால், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட, ஹரோன் மோனிஸ்…

Read More

இலங்கையின் முதல் அறபுக் கல்லூரியின், 130 வருட பூர்த்தி விழாவும் பட்டமளிப்பு விழாவும்

இலங்கையின் முதல் அறபுக் கல்லூரியான வெலிகம பாரீ அறபுக் கல்லூரியின் 130வது வருட பூர்த்தி விழாவும் 30வது ‘அல்-ஆலிம்’ பட்டமளிப்பு விழாவும் 21ம் திகதி…

Read More

பொது பலசேனவினால் முஸ்லிம்கள் பாதிப்பு, மைத்திரிக்கு வாக்களித்தால், உங்கள் தேவையை நிறைவேற்றுவேன் – சந்திரிக்கா

இக்பால் அலி பொது பலசேன என்ற அமைப்பினால் முஸ்லிம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு எடுத்துக் கூறியும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. நீங்கள்…

Read More

ஜனாதிபதியின் காத்தான்குடி கூட்டத்தில் கம்பி சரிந்து விழுந்ததில் 6 பெண்கள் காயம்

அபூ ஷஹ்மா (19) காத்தான்குடியில் நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிச்சாரக் கூட்டத்தின் இடையில் பொலித்தீன் கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி ஒன்று…

Read More

ஓட்டமாவடி-நாவலடியில் அமைதிப் பேரணி

வாழைச்சேனை நிருபர் கல்குடாத் தொகுதியில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களின் குடியிருப்புக் காணிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்களை மிக…

Read More

மின்சாரசபையில் கடமையாற்றும் மனிதவள நிறுவன ஊழியர்களுக்கு அடுத்த வாரம் நிரந்தர நியமனம்

மின்சாரசபைக்கு மனிதவள நிறுவனங்கள் ஊடாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களில் தகுதியானவர்களுக்கு அடுத்த வாரம் நிரந்தர நியமனம் வழங்கப்படவிருப்பதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். அடுத்தவாரம்…

Read More

காத்தான்குடியில் அடை மழை; வீடுகள், வீதிகள் வெள்ளத்தில்; இயல்பு நிலை பாதிப்பு

நேற்று இரவு முதல் கிழக்கு மாகானத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இவ் அடை மழை காரணமாக காத்தான்குடியில் பல தாழ்நிலப்…

Read More

மைத்திரிபால வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் (முழுமையாக இணைப்பு)

புதிய ஜனநாயக முன்னணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின், 100 நாட்களுக்குள் புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு, விகாரமகாதேவி…

Read More

மைத்திரியின் ”100 நாட்களுக்குள் புதிய தேசம்” தேர்தல் விஞ்ஞாபனம் – மின்சாரமும் துண்டிக்கப்பட்டது

புதிய ஜனநாயக முன்னணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின், 100 நாட்களுக்குள் புதிய தேசம் எனும் தொனிப்பொருளில் வடிவமைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு, விகாரமகாதேவி…

Read More

என் வாழ்நாளிலேயே இதுபோன்ற கொடூரமான தாக்குதலை நான் பார்த்ததில்லை – இம்ரான் கான்

பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக, ராணுவப் பள்ளியில் தாக்குதலை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்திக்  கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.…

Read More

எகிப்தில் ஒரே இடத்தில் 10 லட்சம் மம்மிக்கள், நெக்லஸ்-வளையல் அணிந்திருந்த குழந்தை மம்மி

எகிப்தின் மத்தியில் உள்ள 'பாயும்' நகரில் 300 ஏக்கர் மயானத்தில் 10 லட்சம் மம்மிக்கள் உள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் உடாஹ்…

Read More

சோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லை – மைத்திரிபால சிறிசேன

தாம் சோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவரல்ல என்று ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சோதிடக்காரர்கள், பொதுமக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை பரப்புகின்றனர். தம்மை…

Read More