Breaking
Fri. Mar 29th, 2024

முஸ்லிம் சகோதரிக்கு மூன்று பிரசவம், 7 குழந்தைகள் முஸ்லிம் சகோதரிக்கு மூன்று பிரசவம், 7 குழந்தைகள்

முதல் இரண்டு பிரசவங்களின்போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம்...

”இஸ்ரேலுக்கும், பொதுபல சேனாக்கும் சார்பாக மஹிந்த ராஜபக்ஸ செயற்படுகிறார்” தம்பர அமில தேரர்

தமிழில் – எம்.எம். முஹிடீன் இஸ்லாஹி இலங்கையில் சிங்கள, முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு நூறு வருடங்கள் பூர்த்தியாகும் தருவாயில் உள்ளது....

கடலுக்கு செல்லும் மீனவர்களின் நன்மை கருதி கடற்கரையில் பள்ளிவாயல் திறந்து வைப்பு (படங்கள்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்) ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் 2 மில்லியன் ரூபாய் நிதி...

ஹமாஸ் தளபதிகளை இஸ்ரேலுக்கு காட்டிக்கொடுத்தது யார்..?

இஸ்ரேலிய கைகூலிகளான எகிப்திய ஸீஸீயின் இராணுவமே ஷஹீதுகள் மூவரும் ரபாஹ் பிரதேசத்தில் உள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்திற்கு தகவல் வழங்கியதாக பிரபல...

ஹமாஸ் தலைவர்களின் நோக்கிய இறுதிப்பயணத்தில் சனத்திரள்

(Abu Ariya) இலட்சக்கணக்கான ஈமானிய்ய உள்ளங்களின் பிரார்த்தனையோடுதான் இந்தப் போராளிகள் புறப்படுகிறார்கள். 21-08-2014 அதிகாலை இஸ்ரேலால், ரபா பகுதியில் மேற்கொண்ட...

ISIS கோழைகள், நிச்சயம் தோற்பார்கள் – ஒபாமா சாபம்

அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட செயல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால், நாங்கள் ஈராக்கில்...

உள்ளதை உள்ளபடி சொன்னவர் நவிபிள்ளை – பான்கி மூன்

ஐநாவின் செயலாளர் நாயகம் பான்கி மூன், மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் ஐநா பாதுகாப்புச்சபை உலக நாடுகளின் அரசுகளுடன் ஒன்றிணைதல்,...

லட்சக்கணக்கானவர்களை பாதுகாக்க ஐநா தவறிவிட்டது: நவி பிள்ளை

உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித...

ததேகூ குழுவினர்- சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு

இலங்கையில் தமிழர்களின் நலனை பேணிக்காப்பதற்கு தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வலியுறுத்தியதாக இரா.சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக்...

ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் திருப்பப்பட்டது!

நாட்டின் சகல மாவட்டங்களிலும் பெய்த கடும் மழை காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஹெலிகொப்டர் பயணம் பாதி வழியில் தடைப்பட்டுள்ளது....

எமது அகதிக் கொள்கை சரியானதே: விடாப்பிடியில் மொரிசன்

அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் இந்த கருத்தை ஊடகம் ஒன்றுக்கு வெளிப்படுத்தியுள்ளார். அகதிக் கொள்கையை கடுமையாக கடைப்பிடித்தமை காரணமாகவே...