Breaking
Fri. Mar 29th, 2024

எமது கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வெளிநாட்டவர்களை அனுமதிக்கப் போவதில்லை: ராஜித சேனாரத்ன

எமது கடல் எல்லைக்குள் எந்தவொரு காரணம் கொண்டும் எந்தவொரு வெளிநாட்டவரையும் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று கடற்றொழில் மற்றும்...

அரசாங்கத்தின் இலத்திரனியல் அடையாள அட்டை மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தாது – ஜே.வி.பி

அரசாங்கத்தின் இலத்திரனியல் அடையாள அட்டை மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தாது என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம்...

இலத்திரனியல் அடையாள அட்டை முறைமை சிறந்தது: பிரதமர்

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைக்கான தகவல்களை திரட்டும் போது நபர்களின் அந்தரங்கத்திற்கு பாதுகாப்பு ஏற்படக் கூடிய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை....

முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்று நினைத்தவர் இன்று இஸ்லாத்தில்!

முஹம்மது மசூத் முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் ஒரே  வெறியில் பிரிட்டிஷ் ஆர்மியில் சேருவதற்கு 3 தடவைக்கு...

முஹம்மது நபி பற்றி தவறாக கூறிய கிறிஸ்துவ பாதிரியாரிடம் சவால் விட்ட 8வயது சிறுவன்!

-முஹம்மது மசூத் லண்டன்  நகரில் பாதிரியார் ஒருவர் முஹம்மது நபி அவர்களை பற்றி தவறாக பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்....

ஜனாதிபதி தலைமையில் 5000 பேருக்கு காணி உறுதிகள் கையளிப்பு!

மஹிந்த சிந்தனை தூரநோக்கு திட்டத்தின் அடிப்படையில் பொது மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் 13 ஆவது தேசிய நிகழ்வு ஜனாதிபதி...

தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தமை பெரிய தவறாகும்; ரொஹான்

தமிழ் தேசிய கூட்டணி, எல் டி டி ஈ அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பை மீண்டும்...

‘ஹஜ் வியாபாரிகளினால் ‘ முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டு வரும் அவமானம்

M.ஷாமில் முஹம்மட் பொதுபலசேனா அமைப்பிற்கும் ஹஜ் முகவர்கள் சங்கத்திற்கும் இடையிலான  சந்திப்பொன்று இன்று காலை இடம்பெற்றது என பொதுபலசேனா அமைப்பின்...

மௌலவி ஏ.சி.எம் புகாரி (கபூரி) எழுதிய “வரலாற்றிலோர் ஏடு” நூல் வெளியீடு!

அஸ்ரப் ஏ. சமத் சம்மாந்துறை கலாபூஷணம் மௌலவி ஏ.சி.எம் புகாரி (கபூரி) எழுதிய ‘வரலாற்றிலோர் ஏடு’ நூல் வெளியீடு  ஆகஸ்ட்...

பள்ளிவாயல் ஒன்று முற்றாக இடித்து தரைமாக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை

திருகோணமலை இராணுவமுகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் பயன்பாட்டிலுள்ள பள்ளிவாயல்கள் இல்லை. பள்ளிவாயல் ஒன்று முற்றாக இடித்து தரைமாக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் எவ்வித...