Breaking
Fri. Mar 29th, 2024

ஆயுதப் போராட்டத்தை உருவாக்கியவர்கள் அல்லது வழிநடத்தியவர்களில் முக்கியமானவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து உருவானவர்கள்-ஹுனைஸ் எம்.பி

  மகாப்பொல வழங்கும் நிகல்வில் ஹுனைஸ் எம்.பி கருத்து….. ஒரு நாட்டில் இடம்பெறுகின்ற புரட்சியைப் பொறுத்த மட்டில் அதாவது நாட்டை...

கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதித் தவிசாளர் சுபைருக்கு நன்றி தெரிவிப்பு!

கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நியமனத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சூழ்ச்சியிலிருந்து எமது நியமனத்தைப் பாதுகாத்த...

வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் எதிர் நோக்கும் சவால்களும்.

  -சுஐப் எம். காசிம் – நமது நாட்டின் தேசிய இனங்களான சிங்கள, தமிழ் மக்கள் எவ்வாறு நீண்ட காலம்...

மிருகங்களிற்கு கொடுக்கப்படும் சலுகைகள் கூட அகதி முஸ்லிம்களுக்கு கிடையாதா?-றிப்கான் பதியுதீன்.

மிருகங்களிற்கு கொடுக்கப்படும் சலுகைகள் கூட அகதி முஸ்லிம்களுக்கு கிடையாதா? இப்படி ஒரு சோதனை என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான்...

புலிகளைப் போன்று பொதுபல சேனாவும் தனி இராச்சியமொன்றை நிர்வாகம் செய்து வருகின்றது –ரிஷாட் பதியூதீன்

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்றே பொதுபல சேனா இயக்கமும் தனி இராச்சியமொன்றை நிர்வாகம் செய்து வருவதாக ஆளும் ஐக்கிய மக்கள்...

வாழ்வின் எழுச்சி நிகழ்ச்சித்திட்டம் கண்காட்சியை அமைச்சர் றிஷாத் குழுவினர் பார்வையிட்டனர்.

வாழ்வின் எழுச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேசச் செயலகம் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியும், மலிவு விற்பனையும் இன்று வியாழக்கிழமை காலை...

அபிவிருத்தி நோக்கி முல்லைத்தீவு மாவட்டம் வேகமாக முன்னேறுகின்றது – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

கடந்த நான்கு வருடங்களில் கல்வி,கலாசாரம் ,தொழில்வாய்ப்பு, உற்பத்தி ரீதியாக பாரிய அபிவிருத்தியினை நோக்கி முல்லைத்தீவு மாவட்டம் வேகமாக முன்னேறிவருகின்றது. என...

புலிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்

விடுதலைப் போர் என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளையும் உயிர் காவுகளையும் முன் கொண்டு வருவதன் மூலமாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட...

இந்த இனவாத சக்திகளுக்கு நாம் ஒருபோதும் அசையப் போவதில்லை-

பொதுபலசேனா அதிதீவிரவாத இயக்கமாகும். இவ் இயக்கம் முஸ்லீம்களின் மீது தொடர்ந்தும் வன்முறைகளை கட்டவிழ்த்து அவர்களின் பொறுமையை சோதிக்க நினைக்கின்றது. பௌத்தர்களையும்...

அமைச்சர் ரிசாத் மறிச்சிக்கட்டி முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதேச மக்களிடம் கலந்துரையாடல்

-இப்னு ஜமால்தீன்-  மறிச்சிக்கட்டி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும்  அமைச்சர் ரிசாத் பதியுதீன்...

ரிதிதென்ன இக்ரா குர்ஆன் மதரசாவின் பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு-ரிதிதென்ன  அபுபக்கர் சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயலின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்ரா குர்ஆன் மதரசாவின் பரிசளிப்பு விழா தலைவர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில்...

முடியாவிட்டால் சர்வதேச உதவியைக் கூட நாட நானும் எனது கட்சியும் தயார் ;தேரருக்கு பதிலடி

நேற்று முன்தினம் (01) பாராளு மன்றத்தில் பௌத்த சாசன மத விவகார அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் மு.ப. 10.30 மணியளவில் பிரதி...