#P2P பேரணி வெற்றிகரமாக நிறைவுபெற்றது!
சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதிக்கான அகிம்சை வழி போராட்டம், பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் இன்று (07) பொலிகண்டி மண்ணை சென்றடைந்துள்ளது.
News
சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதிக்கான அகிம்சை வழி போராட்டம், பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் இன்று (07) பொலிகண்டி மண்ணை சென்றடைந்துள்ளது.
இன்று (06) காலை, வவுனியா நகரின் ஊடாக மன்னாரை நோக்கி வந்தடைந்த #P2P பேரணியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், முன்னாள் எம்.பி ஹுனைஸ் பாறூக், முன்னாள் மாகாண சபை
இன்றைய தினம் (06) வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி நான்காம் நாளாக தொடர்கின்றது. இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின்
சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும், கண்டித்தும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி, இரண்டாவது நாளாக நேற்று (04) மாலை மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை, கிண்ணியாவை
இரு சமூகத்தையும் ஒன்றிணைக்கும் பிள்ளையார் சுழிதான், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார்.
இன்றைய தினம் (05) வவுனியாவை வந்தடையவுள்ள பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு, வவுனியா முஸ்லிம்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள்
இலங்கையின் 73வது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்பட்டது. அந்தவகையில், நிந்தவூர் பிரதேச சபையிலும் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன. நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில்
ஒரு நாட்டின் சுதந்திர தினம் என்பது மகிழ்சியுடன் கொண்டாடும் நாளாகவே இருக்கின்றது. காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து எமது நாடு 1948 ஆம் ஆண்டும் சுயநிர்ணய உரிமையோடு ஒரு சுதந்திர நாடாக
இலங்கைக்கு கிடைத்த சுதந்திரத்தின் உண்மையான அர்த்தங்களை சகல சமூகங்களும் அனுபவிக்காத ஒரு சூழ்நிலையில், சிறுபான்மைச் சமூகங்கள் நாளைய கொண்டாட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்ப்பதாக அகில
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக, நாளை (04) வியாழக்கிழமை ஆரம்பமாகும் இரண்டாம் நாள் போராட்டத்திற்கு அனைத்து முஸ்லிம்களும் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும்
சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 03 நாள் தொடர் ஆர்ப்பாட்டப் பேரணி, இன்று (03) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில், அகில
சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து, தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (03) ஆரம்பமான “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான” ஆர்ப்பாட்டப் பேரணியில், அகில இலங்கை மக்கள்