‘கல்முனை மாநகர எல்லையில் மலசலகுழி சேவைக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க மேயர் முன்வரவேண்டும்’
கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் மலசலகுழி சுத்திகரிப்பு பணியினை நிறைவேற்ற, மாநகர சபையில் அதற்கான ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் தனியார் ஒருவர் அந்த பணியை செய்து வருகிறார். அவருடன் தொழில்