Breaking
Fri. Nov 14th, 2025

நான்கரை வயது குழந்தையை இனந்தெரியாத நபர்கள் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் ஒன்று குருணாகல், வெல்லவ நிகந்தளுபொத்த எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த வீட்டின் இறப்பர் சீட் அடிக்கப்பட்டிருந்த யன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்தே குழந்தையை கடத்திச் சென்றுள்ளதாகவும்இச்சம்பவம் தொடர்பாக  பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post