Breaking
Fri. Jun 20th, 2025

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டின் தற்போதைய நிலைமை குறித்த அறிந்து கொள்வதற்காக மேர்வின் சில்வா குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்றுள்ளார்.

முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வருவதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொலைகள், ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை மேர்வின் சில்வா சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post