Breaking
Fri. Jun 20th, 2025
அஸ்ரப் ஏ சமத்
ஜ.தே.கட்சி 15 இலட்சம் அங்கத்தவா்களை சோ்த்துக் கொள்ளும் விசேட நிகழ்வு நாடெங்கிலும் நடைபெற்றது. கொழும்பில் தொட்டலங்கவில் பிரதம மந்திரியும் கட்சியின் தலைவா் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அங்கத்தவா்களுக்கு அங்கத்துவ அட்டை வழங்க்பபட்டது. அருகில் நிதியமைச்சா் ரவி கருநாயக்கவும் கலந்து கொண்டாா்.

Related Post