Breaking
Fri. Jun 20th, 2025

பண்டாரவளை – அம்பதண்டேகம பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் 25 அல்லது 30 அடிகள் வரை நிலம் தாழிறங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் குறித்த பகுதியில் வசிக்கும் 13 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post