Breaking
Wed. Jun 18th, 2025

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டு இளவரசி மாரியா ஆமோர் பல தலைவர்கள்,அமைப்புக்களுடனான சந்திப்புக்கள் நடைபெறவுள்ள நிலையில் இன்று சரத் போன்சேக்கா,அமைச்சர் ரோசிசேனாநாயக்க இவர்களை சந்தித்ததோடு ACYMMA தலைமையகத்திற்கு விஜயம் செய்து YMMA YWMA உத்தியோகத்தர்கள் உடனான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கோண்டார்.

Related Post