Breaking
Tue. Apr 29th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி M.S.S.அமீர் அலியின் வேண்டுகோளை ஏற்று, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நௌஸர் பௌஸியினால், மட்டக்களப்பு, மஜ்மா நகர் பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் சமீமின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதேசத்தின் பயனாளிகள் மற்றும் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

Related Post