இந்திய நாட்டின் பிரதம மந்திரி நரேந்திர மூடி இன்று தலைமன்னார்வரையான புகையிரத பயணத்தை ஆரம்பித்து வைக்க உள்ளார். பிரதமரை வரவேற்க கைத்தொழில் வர்த்தக அமைச்சரும்,வட மாகான அபிவிருத்திக்குழு தலைவருமான றிஷாத் பதியுதீன் தலைமன்னார் பியர் புகையிரத நிலையத்தில் நிற்கும் காட்சி.