Breaking
Thu. Apr 25th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராசையா (செ.சந்தான்) மற்றும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் சந்திரிக்கா ஆகியோரின் அனுசரணையில், அடம்பன் வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குழாய் கிணறு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

Related Post