Breaking
Sat. Apr 20th, 2024

நேற்றைய தினம் வன்னிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மன்னார், தாராபுரம் ஹுசைனியா ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று (8) நடைபெற்ற விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்டார். 

இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் உளிட்ட முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

Related Post