Breaking
Wed. Apr 24th, 2024
கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட சோளம் விதைகளை பயிரிட்டு அதனை  அறுவடை செய்யும்  நிகழ்வு நேற்று 15.02.2017ஆம் திகதி மேட்டு நில விவசாயிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  இந்நிகழ்வில் கௌரவ பிரதி அமைச்சர் அமீர்அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு  அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்கள் கலீல் முஸ்தபா.கண்ணன் மற்றும்  விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட   திருப்பலுகாம   மேட்டுநில   விவசாயிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
4 5

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *