Breaking
Sun. Dec 7th, 2025

மீள்குடியேற்ற துரித செயலணி இணைத்தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  நிதி ஒதுக்கீட்டில் வீடுகள் 

அ.இ.ம.கா தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் மீள்குடியேற்ற  துரித செயலணியின் இணைத்தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியால் மீள்குடியேற்ற துரித செயலனியூடாக…

Read More

புத்தளம் வைத்தியசாலையின் அனைத்து குறைபாடுகளும் நிவர்த்திக்கப்படும். அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜித அறிவிப்பு

புத்தளம் மாவட்ட வைத்தியசாலையை சகல வசதிகளையும் கொண்ட தரமான வைத்தியசாலையாக மாற்றித்தர அத்தனை நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் அதற்கான திட்ட வரைபை ஒருமாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறும்…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் சிலாவத்துறை வைத்தியசாலை கட்டிடம் திறந்துவைப்பு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அவர்களின் அழைப்பின் பேரில், சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன  மன்னார் சிலாவத்துறை…

Read More

மீள்குடியேற்றத்தை முன்னெடுத்தற்காக இனவாதிகள் தந்த பட்டமே ‘காடழிப்பு அமைச்சர்’ பண்டாரவெளியில் அமைச்சர் ரிஷாட்.

முசலி மக்களின் மீள் குடியேற்றத்தை முன்னின்று முன்னெடுத்தற்காக காடழிப்பு அமைச்சர் என்ற பெயரை  இனவாதிகள் தனக்கு சூட்டிய போதும் மனிதாபிமானத்துடனும் மனசாட்சியுடனுமே மீள் குடியேற்ற…

Read More

தமிழ் – முஸ்லிம் நல்லுறவை சீர்குலைக்க எத்தனிப்போருக்கு இடமளிக்க வேண்டாம். மன்னாரில் அமைச்சர் றிஷாட் 

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கடந்த காலங்களில் இவ்விரண்டு சமூகங்களிற்கும் இடையில் ஏற்பட்ட…

Read More

இலங்கையில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்ட “உணவுப் பரிசோதனை ஆய்வுகூடம்” உணவு, பொதியிடல் கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு 

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைத் துறைகளில் முதன்முறையாக “உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம்”; ஒன்றை இலங்கையில் கைத்தொழில் அபிவிருத்தி சபை நிறுவவுள்ளதாக கைத்தொழில்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவர் இஷாக் ரஹ்மான் தலைமையில் குடிநீர் திட்டம் ஆரம்பம்

பாகிஸ்தான் மக்களிடம் இருந்து இலங்கை மக்களுக்கு கருணை மிக்க ஆட்சி உறுதியான நாடு எனும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டவாறு அனைவருக்கும்…

Read More

அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் சிறு தையல் தொழில்சாலை பயிற்சி நிலையம் ஆரம்பம்

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அவர்களால் திருகோணமலை மாவட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தி மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சுய தொழிலை உருவாக்கிகொடுக்கும்…

Read More

புத்தளம் இலவங்குளம் பாதையிலுள்ள பாலங்களை அமைக்க மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி

புத்தளத்திலிருந்து இலவங்குளம் வழியாக மன்னார்ப் பாதையை  மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில், அந்தப் பாதையிலுள்ள 4 பாலங்களை புனரமைப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு…

Read More

பாடசாலை  அரசியலுக்கான  களம் அல்ல  வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து  எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்திற்கான தளபாடங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது எருக்கலம்பிட்டி கிராமத்தில்…

Read More

பல்கலைகழகத்திற்கு தெரிவான மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவர்கள் கௌரவிப்பு

திரு/கிண்/ முள்ளிபொத்தானை கோட்ட கல்வி பிரிவில் 2015,2016 ஆண்டுகளில் பல்கலைகலகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் விளையாட்டு துறையில் அகில இலங்கை , மாகாண மட்டங்களில்…

Read More

அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதிபெறுவது இலகுவான விடயமல்ல அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி முயற்சிகள் கைகூடி, கனிவடைந்த நிலைக்கு வந்த பின்னர்,  அரசியல் உள்நோக்கங்களுக்காக சிலர் அந்த முயற்சிகளை மழுங்கடிக்க நினைப்பது ஆரோக்கியமானதல்லவென்று மன்னார்…

Read More