Breaking
Sun. Dec 7th, 2025

அரசியல், இன வேறுபாடுகளுக்கப்பால் நடமாடும் சேவை முல்லைத்தீவில் அமைச்சர் றிஷாட்

ஊடகப்பிரிவு இன,மத அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்தையும் மக்கள் நலனையும் இலக்காகக்கொண்டு சுய தொழில் முயற்சியாளர்களுக்கான நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில்…

Read More

வவுனியாவில் தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்கமூட்டலுக்குமான விழிப்புணர்வுச் செயலமர்வு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக, வவுனியா மாவட்டத்தில் தொழில் முயற்சியாளர்களின் நலன் கருதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களை…

Read More

வெள்ளப்பாதிப்புற்ற பிரதேசங்களுக்கு அமைச்சர் றிஷாட் விஜயம்

மத்துகம, அகலவத்தை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்று முன் (27) பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தேவைகளைக் கேட்டறிந்தார்.…

Read More

பிரதியமைச்சர் ஹரீசின் தந்தையாரின் மறைவுக்கு றிஷாட் அனுதாபம்

ஊடகப்பிரிவு பிரதியமைச்சரின் தந்தையாரின் மறைவு தனக்கு பெருங்கவலையளித்ததாக அமைச்சர் றிஷாட் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். சமூக சேவையாளரான முர்ஹூம் ஹரீசின் தந்தையார் கல்முனை…

Read More

வெள்ளப்பாதிப்புற்றோருக்கு மனமுவந்து உதவுங்கள் றிஷாட் வேண்டுகோள்!

ஊடகப்பிரிவு தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளினாலும் வெள்ளப்பெருக்கு  மற்றும்  மண்சரிவினால் பாதிப்புற்ற மக்களுக்கு வசதிபடைத்தவர்கள் உதவ வேண்டுமென அமைச்சர் றிஷாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்னிலங்கையில்…

Read More

சமூக ஒற்றுமையை வலுவூட்ட நிரந்தர கட்டமைப்பு இன்றியமையாதது. குருநாகலையில் அமைச்சர் ரிஷாட்.

ஊடகப்பிரிவு.  முஸ்லிம்கள் இத்தனை கொடூரங்களைத் தாங்கிக் கொண்டும் சிங்களச் சகோதரர்களுடன் இணக்கமாகவும் அன்பாகவும் வாழுகின்றார்கள் என்று அந்தச் சமூகம் எண்ணிக் கொண்டிருப்பதை வலுவூட்டும் வகையில்…

Read More

லங்கா சதொச நிறுவனம் தனியார்மயப்படுத்தப்படமாட்டாது அமைச்சர் ரிஷாட் உறுதி

ஊடகப்பிரிவு   லங்கா சதொச நிறுவனம் ஒரு போதும் தனியார்மயப்படுத்தப்படமாட்டாது என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதிபடத் தெரிவித்தார். லங்கா சதொச மற்றும் ஹேமாஸ்…

Read More

சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வன்முறையாளர்களுக்கு துணை போகின்றனர். பாராளுமன்றத்தில் ரிஷாட் குற்றச்சாட்டு

ஊடகப் பிரிவு பொலிஸாரும் அந்தந்த பொலிஸ் நிலையங்களிலுள்ள பொறுப்பதிகாரிகளும் நேர்மையுடனும், பாரபட்சமுமின்றியும் செயற்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்திருந்தால் ஒரு சில மத குருமார்களினதும், திருடர்களினதும் முஸ்லிம்களுக்கெதிரான…

Read More

துபாய் செல்வந்தரால் 85 இலட்ச செலவில் கெக்கிராவையில் ஜம்ஆப் பள்ளிவாசல் திறப்பு. (படங்கள்)

தெல்தோட்டை ஜம்;மிய்யதுல் ஹைரிய்யாவினால் டுபாய் நாட்டு செல்வந்தரினால் கெக்கிராவை பலல்லுவ  பிரதேசத்தில் சுமார் 85 இலசட்ம் ரூபா செலவில்  நிர்மாணிக்கப்ப்ட்ட ஜம்ஆப் பள்ளிவாசல் திறப்பு…

Read More

தையல் பயிற்சி நிலையம் மற்றும் சிறிய ஆடைத்தொழிற்சாலை பற்றிய அறிவூட்டல் நிகழ்வு.

அரசாங்கத்தின் 10 இலட்சம் தொழில்வாய்ப்பை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் எமது வேண்டுகோளின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் ரிசாத் பதியுதீன்…

Read More

பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட குருநாகல்,மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசாலை பார்வையிட்ட நவவி எம்.பி

இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசாலை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி…

Read More

தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா.வரலாறு படைத்தது ஆலையடிவேம்பு பிரதேசம்.

அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் , கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான கௌரவ ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆலையடிவேம்பு, கோளாவில் – 02 பிரதேசத்தில்…

Read More