Breaking
Tue. Apr 16th, 2024

முஸ்லிம்களிடம் எடுபடுமா சம்பந்தனின் கோரிக்கை?

- எம்.ஐ.முபாறக் - தமிழ்-,முஸ்லிம் மக்களுக்குப் பெரும் சாபக்கேடாக இருந்து வந்த மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்தது முதல் இந்த  மக்கள் ஓரளவு நிம்மதிப் பெரு மூச்சை…

Read More

நில உரிமையும் நில மீட்பும்

நிலத்தில் நன்கு அக்கறை செலுத்துங்கள். அது உங்கள் பெற்றோர்களால் கொடுக்கப்பட்டதல்ல. அது உங்கள் சந்ததிகளால் உங்களுக்கு கடனாக கொடுக்கப்பட்டதாகும். நிலம் நம்முடைய முன்னோர்களிடம் இருந்து…

Read More

காய்க்கும் மரம்தான் கல்லடி படும்

- முயினுதீன் அசாருதீன் - “காய்க்கும் மரம்தான் கல்லடி படும்” இந்தக் கூற்று அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கே ரொம்பப் பொருத்தமானது. அரசியலில் அவர் மீது…

Read More

ரமளான் நோன்பின் மூலம் சான்று பகிரக் கூடிய சமூகமாக மாறுவோம்

- எம்.எல்.பைசால் (காஷிபி)- Qatar - உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் நாளை அல்லது நாளை மறுநாள் நோன்பினை நோற்கவுள்ளனர். இச்சந்தர்ப்பத்தினை தனிமனிதன் சென்ற ரமளானில் விட்ட…

Read More

நோன்பின் சில சட்ட திட்டங்கள்.. (கட்டாயம் வாசிக்கவும்)

நோன்பு என்றால் மொழிரீதியில் “தடுத்துக்கொள்ளல்”,எனும் கருத்தை கொண்டது.மார்க்க ரீதியில் “சூரிய உதயம் முதல் அது மறையும் வரை நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டும் அல்லாஹ்வுக்காக…

Read More

இறைவன் நமக்கு தந்த, ஒரு வாய்ப்பாக இதனை கருதுவோம்…!

- ARM INAS - வெள்ளத்தால் பாதிக்கப்பட்வர்களின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளம் போல் திரண்டு…

Read More

மீளக்குடியேறிய மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அமைச்சர் றிஷாத்

- சுஐப் எம்.காசிம் - மன்னாரில் பிரசித்திபெற்ற முசலிப் பிரதேசத்திலே, இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் வாழ்வதற்கு ஒரு வசதியான மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள்…

Read More

மே தினம் மறக்கக் கூடாத வரலாறு! (கட்டுரை)

- S.சஜீத் - இப்போதெல்லாம் அரைத் தூக்கத்தில் எழுந்து அவசர அவசரமாகப் பள்ளிக்கு ஓடுகிறோம். அப்பாவும், பல வீடுகளில் அம்மாவும் மற்றொரு பக்கம் வேலைக்கு ஓடுகிறார்கள்.…

Read More

உழைப்பாளர் தினமும் இஸ்லாத்தின் தீர்வுகளும் (கட்டுரை)

முதலாளிகள் உழைப்பாளர் நலனில் அக்கறை கொள்ளவும் உழைப்பாளர்கள் இஸ்லாம் வழங்கியிருக்கின்ற தங்களின் உரிமைகளை தெரிந்து கொள்ளவும் எழுதப்பட்ட ஆக்கம் வருடத்திற்கொரு முறை மே 1…

Read More

ஏழை துயர் துடைக்கும் ஆளுமை; அஷ்ரப் விட்டுச் சென்ற பணியில் றிஷாத்

- இஷ்ஹாக் – நிந்தவூர் - முகா தலைவர் ஹக்கீம் ஆட்டுக்குட்டியுடன் நிற்பதையும் .அ.இ.ம.கா தiலைவர் ரிசாத் பதியுதீன் ஆதரவற்ற ஏழைக் குடிசைகளுக்குள் அதிகாலை வேளை…

Read More

அதிகாரப் பகிர்வும் சிறுபான்மை மக்களின் நிலைப்பாடும் (கட்டுரை)

- எம்.ஐ.முபாறக் - புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர்.அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின்…

Read More