Breaking
Thu. Apr 25th, 2024

பிறைந்துறைச்சேனை தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை 206A பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று 01.03.2017 ஆம் திகதி பொருளாதார…

Read More

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு காரியாலயம் திறந்து வைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு காரியாலயம் இன்று 27.02.2017 ஆம் திகதி புதிய கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது. இக் கட்டிடத் திறப்பு விழா அமைச்சின்…

Read More

“மட்டக்களப்பு மக்கள் போதைப் பாவனைக்கு 3600 மில்லியன் செலவழித்துள்ளனர்” அமீர் அலி

-எஸ்.எம்.எம்.முர்ஷித் - மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் போதைப் பாவனைக்கு மூவாயிரத்து அறுநூறு மில்லியன் ரூபாய் தொகையினை மக்கள் செலவழித்துள்ளனர் என கிராமிய பொருளாதார…

Read More

ஜெயந்தியாய பிரதேசத்தில் இடம்பெற்ற தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

நேற்று முன்தினம் 19.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஜெயந்தியாய அபிவிருத்தி குழு தலைவர் கரீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம…

Read More

ஊத்துச்சேனை பிரதேசத்தில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

நேற்று 19.02.2017 ஆம் திகதி ஊத்துச்சேனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மோகன்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள்…

Read More

பிள்ளைகளை நல்ல பிரஜைகளாக ஆக்க வேண்டும் – பிரதி அமைச்சர் அமீர் அலி

-எச்.எம்.எம்.பர்ஸான் தற்போதைய சூழலில் போதை வஸ்து பாவனையை அதிகம் அதிகம் பாவிக்கக் கூடியவர்களாக நம் இளைய சமூகத்தினர் ஆளாகியுள்ளனர் இந்த விடயமானது நம்மத்தியில் மிகக்…

Read More

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் பொருளாதார மத்திய நிலையம்

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின்  300 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட உள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான காணியை பார்வையிடுவதற்காக கிராமிய பொருளாதார…

Read More

மட்டக்களப்பு காஞ்சிரங்குடா   பிரதேசத்தில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

இன்று 18.02.2017  காஞ்சிரங்குடா தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா  கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய…

Read More

கல்குடா கராத்தே விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கராத்தே போட்டி

கல்குடா கராத்தே விளையாட்டுக் கழகத்தின்  ஏற்பாட்டில் மாவட்ட  ,மாகாண, தேசிய மட்டத்திலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு  நேற்று 17.02.2017…

Read More

இனவாத செயற்பாடுகளை முறியடிக்க அனைவரும் அணிதிரள வேண்டும் – ARM.ஜிப்ரி

-எம்.எஸ்.எம்.ஸாகிர் அம்பாறை மாவட்டத்தில் ஆண்டாண்டு காலமாக இன நல்லுறவுடன் ஒற்றுமையாக வாழ்ந்துவந்த தமிழ் - முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வு அற்ற நிலையும் இனவிரிசலும் ஏற்படுவதற்கு…

Read More

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் தலைமையில்…

Read More

ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் பிரச்சினைக்கு பிரதியமைச்சர் அமீர் அலி உடனடித்தீர்வு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் அறுவடை செய்யும் நெல் 15.02.2017ம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்முதல் செய்யப்படுமென்று கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதிமைச்சர்…

Read More