Breaking
Fri. Apr 26th, 2024

வன்னி விளையாட்டு வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொணர அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. நறுவிலிக்குள மைதான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் றிஷாட்.

அமைச்சின் ஊடகப்பிரிவு வன்னி மாவட்;ட விளையாட்டு வீரர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் தேசிய, சர்வதேச ரீதியில் வெளிக்கொணரும் வகையிலான அடித்தளத்தை உருவாக்கவதற்காக நாம் கடந்த காலத்தில்…

Read More

தமிழ் பேசும் சமூகங்களின் அரசியல் தலைமைகள் பொதுவான விடயங்களில் ஒன்றுபட வேண்டும் – யாழில் அமைச்சர் ரிஷாட் பகிரங்க அழைப்பு

சுஐப் எம் காசிம் தமிழ் பேசும் சகோதர சமூகங்களின் அரசியல் தலைமைகள் எத்தனைதான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும் பொதுவான விடயங்களில்; சமூகத்தின்…

Read More

விவசாய நடவடிக்கைகளில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி மலர்ச்சியை ஏற்படுத்துவோம் – மன்னார் களஞ்சியசாலைத் திறப்புவிழாவில் அமைச்சர் ரிஷாட்!!!

(அமைச்சின் ஊடகப்பிரிவு) விவசாய நடவடிக்கைகளிலே நவீன உத்திகளைப் புகுத்தி அந்தத் தொழிலை பாரிய இலாபமீட்டும் தொழிலாக மாற்றியமைப்பதே நல்லாட்சி அரசின் நொக்கமாகுமென்றும் அதற்காகவே அரசாங்கம்…

Read More

வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனால் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது!!!

வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மூர்வீதியில் இயங்கிவரும்…

Read More

வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரகப் பணியகம் யாழில்!!!

பாறுக் ஷிஹான்-  இலங்கை வெளிவிவகார  அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்  இன்று முற்பகல் 10.30 மணியளவில்  வெளிவிவகார அமைச்சர்…

Read More

பா.உ. இஸ்ஹாக் ரஹுமான் கலந்து கொண்ட பேட்டி நிகழ்ச்சி (வீடியோ)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் ITN தொலைக்காட்சியில் (24/01/2017) கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற…

Read More

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானின் சொந்த நிதியின் மூலம் பாலர் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியின் மூலம் கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட…

Read More

அமைச்சர் றிஷாத்தின் பின்னால் அணிதிரள்வது காலத்தின் தேவை

இன்று முஸ்லிம்கள் ஞானசார தேரரை எவ்வாறு நமது முஸ்லிம் சமூகத்தின் விரோதியாக பார்க்கின்றார்களோ அதுபோலவே சிங்கள சமூகம் அ.இ.ம.கா. தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனை…

Read More

கலாவெவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

அண்மையில் கலாவெவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் சந்திப்பில் கலந்து …

Read More

பா.உ. நவவியினால்  புத்தளம் பாடசாலைக்கு பல்ஊடக உபகரணங்கள் வழங்கி வைப்பு 

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு 2017ம் ஆண்டுக்கான ஆறாம் தரத்திற்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் வைபவம் பாடசாலை அதிபர் எஸ்.எஸ்.சீ. யாஹ்கூப் (நளீமி) அவர்களின்…

Read More

உடநிதிகம அல்-இம்ரான் பொது விளையாட்டுமைதானத்தின் அபிவிருத்திப்பணிகளுக்கு 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு

அநுராதபுரம், கெகிராவ தேர்தல் தொகுதியின் உடநிதிகம அல்-இம்ரான் பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப்பணிகள் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின்…

Read More

குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு சீமந்து  மூட்டைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!

கஹடகஸ் திகிலிய மற்றும் மதவாச்சி பிரதேசத்தில்  வாழும்  குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு ஆயிரம் சீமந்து  மூட்டைகள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார மானியம் மூலம் அண்மையில்வழங்கி…

Read More