மோதல்களின் மத்தியில் ஈராக்கில் புதிய அரசு பதவியேற்பு
ஈராக்கில் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அந்த நாட்டில் ஒன்றிணைந்த புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. ஈராக்கின் புதிய பிரதமராக ஹைதர் அல் அபாதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில்…
Read More
All Ceylon Makkal Congress- ACMC
All Ceylon Makkal Congress- ACMC
ஈராக்கில் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அந்த நாட்டில் ஒன்றிணைந்த புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. ஈராக்கின் புதிய பிரதமராக ஹைதர் அல் அபாதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில்…
Read Moreநான்கரை வயது குழந்தையை இனந்தெரியாத நபர்கள் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் ஒன்று குருணாகல், வெல்லவ நிகந்தளுபொத்த எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த வீட்டின் இறப்பர்…
Read Moreஇனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் என கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…
Read More(எம்.எச்.எம். அன்வர்) தொடர்பு சாதனத்துறையில் உயர் தொழில்நுட்பங்களை கையாளுவது சம்பந்தமான பயிற்சிப்பட்டறையொன்றை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம்.…
Read More-உலக சுகாதார நிறுவனம்- மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் எபோலா வைரஸ் மிக வேகமாகபரவுவதால் அடுத்த சில வாரங்களில் மேலும் ஆயிரக்கணக்கானோர் வைரஸால் தாக்கப்படலாம்…
Read Moreநாட்டின் பொதுமகன் என்ற அடிப்படையில் இந்த மனுவை பொதுநலன் மனுவாக கருதி தாக்கல் செய்யவுள்ளதாக சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார். தமது கருத்துப்படி மஹிந்த…
Read Moreதிருவண்ணாமலையின் விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமது குடும்பங்களுடன் மீளிணைக்க வேண்டும் என்று கோரியே…
Read Moreஇலங்கை அகதிகள் 66 பேரை ஏற்றி வந்த இந்த படகு கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் திகதி வடக்கு பேர்த்தை சென்றடைந்தது. இந்த…
Read Moreதாம் வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவித்து, அவர்களின் படகுகளை தடுத்து வைப்பதாக அண்மையில் சுப்பிரமணியன் சுவாமி…
Read Moreஇன்னும் ஓர் தசாப்தத்துக்குள் தற்போதைய உலகில் 2 ஆவது பெரிய பொருளாதார சக்தியான சீனா முதாலாவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் அமெரிக்காவைப் பின்…
Read Moreமன்னார் விளையாட்டுப் பெருவிழா நேற்று முன்தினம் நாணாட்டன் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டார்.…
Read Moreபேஸ்புக் மூலம் கிளர்ச்சியைத் தூண்டி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த சர்வதேச சக்திகள் முயற்சித்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டின் சிங்கள வாக்குகளை…
Read More