உலகின் ஆளுமை மிக்க 500 முஸ்லிம் தலைவர்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவு
உலகின் ஆளுமை மிக்க 500 முஸ்லிம் தலைவர்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் தெரிவு அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவு.
Read Moreவடமாகாண சபையின் எதிர்கட்சி பிரதம கொறடாவாக றிப்கான் பதியுதீன் நியமனம்
வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் மற்றும் பிரதம கொறடா ஆகியோர்களின் பெயர்களை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. நடை பெற்று முடிந்த வடமாகாண…
Read Moreமுஹர்ரம் புதுவருட வாழ்த்துக்கள்- அமைச்சர் றிசாட் பதியுதீன்
(சர்ஜூன் ஜமால்தீன்) வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சுயவிசாரனை செய்து…
Read Moreசிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்துகின்றனர்.- அமைச்சர் றிசாட் பதியுதீன்
(சர்ஜூன் ஜமால்தீன்) சிலர் என்னை இனவாதியாக காட்டி அரசில் பிழைப்பு நடத்;துகின்றனர். தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், அம்மக்களின் வறுமையைப் பற்றி சிந்திக்காமல்…
Read Moreமன்னாரில் பட்டதாரி பயிலுனர் 215பேருக்கு நிரந்தர நியமணம் அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கி வைத்தார்
(பெர்னாண்டோ ஜோசப்) மன்னார் மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றியவர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பயிலுணர்களாக கடமையாற்றிவந்த…
Read Moreஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி – அமைச்சர் றிசாட் பதியுதீன்
(ஊடகப் பிரிவு) ஐம்பெரும் கடமைகளில் இறுதியானதும் முக்கியத்துவமானதுமான ஹஜ் கடமையினை நினைவு கூறும் வகையில் ஹஜ் பெருநாளை கொண்டாடும் தினத்தில், எமது வாழ்வில் விட்டுக்…
Read Moreபழைய ஈழத்தில் புதிய அகதிகள்
(சர்ஜூன் ஜமால்தீன்) வட மாகாண சபைத் தேர்தலில் வட முஸ்லிம்கள் தொடர்பான ஒரு கருத்து நோக்கு வடக்கிற்கான மாகாண சபைத் தேர்தலை பல சர்வதேச…
Read Moreகிளிநொச்சி வரைக்குமான புதிய புகையிரத சேவை ஆரம்பம்
(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்) வடக்கில் 23 வருடங்களின் பின்னர் மீண்டும்கிளிநொச்சிக்கான புகையிரத சேவை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்ககப்பட்டது.இன்று காலை மாங்குளத்திலிருந்து வைபவ ரீதியாக புகையிரதம் பயணிக்கும்…
Read Moreஎம்மை வீழ்த்தும் பணியில் சக்திகள் கூட்டு சேர்வு
இந்த ஜனாதிபதியினையும்,எங்களையும் வீழ்த்த துடிக்கும் நபர்களிடமும்,கட்சிகளிடமும் கேட்கின்றோம்,துன்பத்தால்,அழிவால்,கஷ்டத்தால்,பாதிப்பால் அனைத்தையும் இழந்து தவிக்கும் இம்மக்களை காப்பதற்கு என்ன திட்டம் இருக்கின்றது என தெரிவிக்க முடியுமா…
Read Moreஇலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் உள்ளதா? கோட்டா தனது கருத்தை தெளிவுபடுத்த வேண்டும்!
(இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ்) பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ முஸ்லிம் பயங்கரவாதம் தொடர்பில் வெளியிட்ட கருத்தினை அமைச்சர் ரிசாத் பதியுதீன் கண்டித்துள்ளார். இது தொடர்பில் அவர்…
Read Moreவடமுஸ்லிம்கள் தன்மானத்துடனும் தலைநிமிர்ந்தும் வாழ வேண்டும் – றிசாத் பதியுதீன்
(சர்ஜூன் ஜமால்தீன்) வடக்கு முஸ்லிம்கள் உதைபடும் கால்பந்து போல் எல்லாத் திசைகளிலும் நசுக்கப்படுகிறார்கள்.இலக்குகளை நோக்கி நகர முடியாதவாறு அவர்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் எதிரிகளால் நகர்த்தப்படுகின்றன.…
Read More