Breaking
Fri. Mar 29th, 2024

‘முஹம்மத் தம்பி அவர்களின் மறைவு சமூகத்தின் கல்வித்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்’ – தவிசாளர் அமீர் அலி!

கல்வியமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சகோதரர் முஹம்மத் தம்பி அவர்களின் மறைவு, எமது சமூகத்தின் கல்வித்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என முன்னாள்…

Read More

பொத்துவில் பிரதேச சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

பொத்துவில், அல்-இஸ்ஸத் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வும், சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இன்று மாலை (07) இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

Read More

‘மற்றவரின் முன்னேற்றம் கண்டு அகமகிழும் ஒரே பணி ஆசிரியர் பணி’ – மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி!

இன்றைய தினம் (06) சர்வதேச ஆசிரியர் தினத்தினை சிறப்பாகக் கொண்டாடும் அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில…

Read More

“ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் சிறந்த ஆளுமைகளை உருவாக்கும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதில் பெரும் பங்காற்றுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஆசிரியர்…

Read More

அஸ்ரப் நகர் கமு/ அல் – அக்ஷா வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு!

அஸ்ரப் நகர் கமு/ அல் - அக்ஷா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று (03) இடம்பெற்றது. அதிபர் ஏ.ஐ.முக்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,…

Read More

‘சிறுவர்களின் ஆளுமைகளை அடையாளம் கண்டு முறையாக நெறிப்படுத்துவோம்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

எதிர்கால உலகை தூக்கி நிறுத்தும் தூண்களாகவும், வாழ்க்கையின் விடிவெள்ளிகளாகவும் உள்ள நமது சிறார்களின் தினம் சிறக்க வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்…

Read More

நிந்தவூர் பிரதேச சபையின் 54 ஆவது சபை அமர்வு!

நிந்தவூர் பிரதேச சபையின் 54 ஆவது சபை அமர்வு, நேற்று (29) நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில், தவிசாளர் எம்.ஏ.எம்.அஸ்ரப் தாஹிர் தலைமையில்…

Read More

“அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி அவர்களின் மறைவு இஸ்லாமிய சிந்தனைப்பெருவெளியில் பாரிய வெற்றிடம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

அறிஞர் அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி (Yusuf al-Qaradawi) அவர்களின் இழப்பு, இஸ்லாமிய சமூகத்தின் பேரிழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…

Read More

வவுனியா, பட்டானிச்சூர் பிரதேச மக்களுடனான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வவுனியா, பட்டானிச்சூர் கிராமத்துக்கு இன்று (18) விஜயம் செய்து,…

Read More

பாவற்குளத்தில் பாலர் பாடசாலை கட்டிடத் திறப்பு விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, பாவற்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலர் பாடசாலை…

Read More

“பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்” நூல் வெளியீட்டு விழா!

எழுத்தாளர் சாஹூல் ஹமீட் கலீலுல் ரஹ்மான் எழுதிய “பண்டாரவெளி வரலாறும், வாழ்வியலும்” எனும் நூல் வெளியீட்டு விழா, இன்று (17) மன்னார், பண்டாரவெளி முஸ்லிம்…

Read More

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவச் செல்வங்களும் சிறந்த தேர்ச்சி பெற மக்கள் காங்கிரஸின் மனமார்ந்த ஆசிகள்!

நாளை (23) நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்குத் (G.C.E. O.Level) தோன்றும் அனைத்து மாணவச் செல்வங்களும் அப்பரீட்சையில் சிறந்த தேர்ச்சி…

Read More